google1

Monday, February 28, 2011

அபலை பெண்களுக்கு உதவ நைட் கிளப்பில் நிதிதிரட்டும் ஜெனிலியா

"சச்சின்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தனது முத்துபல் சிரிப்பால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் கலக்கி வரும் ஜெனிலியா தற்போது விஜய்யுடன் "வேலாயுதம்" படத்தில் நடித்து வருகிறார். மேலும்படிக்க

சாமான்ய மக்களுக்கான பட்ஜெட்டாக இல்லை: ஜெயலலிதா

மத்திய பட்ஜெட் சாமன்ய மக்களுக்கான பட்ஜெட்டாக இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சேவை வரி விதித்துள்ளதால், சுற்றுலாத் துறை மேலும்படிக்க

கனடாவை வென்றது ஜிம்பாப்வே

நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பையின் 12-வது லீக் ஆட்டத்தில் 175 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வென்றது ஜிம்பாப்வே.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் மேலும்படிக்க

இன்றைய ஆட்டம்

இடம் : கொழும்பு

நேரம் : மதியம் 2.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலும்படிக்க

நெதர்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 215 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

டில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 மேலும்படிக்க

சென்செக்ஸ் 122 புள்ளிகள் அதிகரிப்பு

நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று நன்கு இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும் போது 122 புள்ளிகள் அதிகரித்தது.

மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி மேலும்படிக்க

தினபலன் - 01-03-11

தினபலன் - 01-03-11

மேஷம்

உன்னதமான நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். பக்கத்தில் இருப் பவர்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு தடைகளைத் தகர்த்தெரியும் நாள். உடல் நலம் சம்பந்தமாக மேலும்படிக்க

2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே, 2011-12ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்த 130 பொருட்களுக்கு இந்த பட்ஜெட்டில் 1 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டு மேலும்படிக்க

உற்பத்தி வரி, சுங்க வரி குறைப்பு இல்லை:பெட்ரோல், டீசல் விலை உயரும்

சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைப்பு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி, பெட்ரோலியப் மேலும்படிக்க

குட்டக் குட்ட குனியக் வேண்டாம்: தி.மு.க.வுக்கு கி. வீரமணி வேண்டுகோள்

கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியாமல் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்று திமுகவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

முதல்-அமைச்சர் கருணாநிதி சுயமரியாதைக்காரர். இதை மேலும்படிக்க

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 7 3/4 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதியும் தொடங்கும் மேலும்படிக்க

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நெருக்கடி ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஏற்றுக் கொண்டோம் என்று திருமாவளவன் கூறினார்.

இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே திங்கள்கிழமை மேலும்படிக்க

வைகோ, பழ.நெடுமாறன் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வலியுறுத்தி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி மேலும்படிக்க

சதி வலைகளை தூள் தூளாக்குவோம்: ராமதாஸ்

சதி வலைகளை உடைத்து கருணாநிதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேரன் ப.சுகந்தன் - கு.டீனா திருமண விழா இன்று காலை மேலும்படிக்க

வீட்டில் பணம், நகை போன்ற செல்வங்களை வைத்துப் பயன்படுத்தும் பீரோவை எங்கு? எப்படி வைத்துக் கையாள வேண்டும்?

வீட்டில் பணம், நகை முக்கிய தஸ்தாவேஜூக்கள் போன்றவைகளை தென்மேற்கு அறையில், தென்மேற்கு பகுதியில் பீரோவை அமைத்துக் கொண்டு அதனுள் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நல்ல காரியங்கள் மற்ற காரியங்களுக்கும் வடகிழக்கு அறையில் இருந்து கொண்டு மேலும்படிக்க

வீட்டின் அழகுக்காக செயற்கை நீர்உற்று அமைப்பு எவ்விடத்தில் அமைப்பது நல்லது?

வீட்டின் காம்பவுண்டு உள்பகுதியில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு தரைப்பகுதியில் பள்ளத்துடன் தண்ணீர் ஏறி, இறங்கிச் செல்லும் முறை அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதியில் அமைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.
மேலும்படிக்க

வாஸ்து குறை உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தீர்வு என்ன?

வாஸ்து குறை உள்ள வீட்டில் குடியிருப்பவர்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உறவினர்கள், நண்பர்களின் வாஸ்து நிறைவு உள்ள கட்டங்களில் சென்று அமர்ந்து பின் வாஸ்து முறைப்படி அமைந்த கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று மேலும்படிக்க

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்?

பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது.

தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது மேலும்படிக்க

வீட்டின் நுழைவுகேட் திறக்கும்போது எத்திசையில் சார்ந்திருப்பது நல்லது?

வீட்டின் நுழைவு கேட், நுழைவு வாயில் திறக்கும்போது கிழக்கு கேட், கிழக்கு தலைவாயில் திறக்கும்போது இடது புற சுவரில் சார்ந்திருக்க வேண்டும். வடக்கு கேட், வடக்கு தலைவாயில் திறக்கும்போது வலது புற சுவரில் சார்ந்திருக்க மேலும்படிக்க

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

ஒரு சிலர் 3 வாசல் மேலும்படிக்க

கட்டடப் பணிக்கு பழைய இரும்புக் கம்பிகள், பழைய மரங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தலாமா?

வீடு கட்டும்பொழுது பணப் பற்றாக் குறையினாலோ அல்லது சிக்கனத்தின் பொருட்டோ வீட்டிற்கு பழைய கம்பிகளை உபயோகப்படுத்தக்கூடாது.

ஏன் என்றால் இதனால் சில தீய விளைவுகள் ஏற்படும். வீட்டிற்கு பழைய மரங்களை உள் அறையில் மட்டும் உபயோகப்படுத்தலாம். மேலும்படிக்க

தெற்கு திசையில் மூட முடியாத நிலையில் கிணறு இருந்தால் என்ன செய்யலாம்?

தெற்கு திசையில் கிணறு இருப்பது செல்வத்திற்கும், பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை நீக்கம், உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும்.

எனவே தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் கிணறு மேலும்படிக்க

பூஜை அறை விளக்கை எத்திசையில் ஏற்றுதல் வேண்டும்?

பூஜை அறையில் விளக்கை தென்மேற்கு பகுதியில் உள்ள கடவுள் படத்தின் கீழ்பகுதியில் விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். மேலும்படிக்க

கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வீட்டில் எங்கு வைக்கலாம்?

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்றவைகளை சமையலறை, வரவேற்பறைகளில் தென்மேற்குப் பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும்படிக்க

வீட்டில் வளர்க்கும் மரங்களின் நன்மை, தீமை எப்படி அமையும்?

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது வீட்டில் வறுமை, நோய் உருவாகும்.

தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான மரங்கள் அமைப்பது ஆண், பெண் இருபாலருக்கும் நன்மைகள் பல உருவாகும். மேலும்படிக்க

எத்திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?

கிழக்கு, தெற்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு நன்மை.

மேற்கு, வடக்கு பக்கம் தலை வைத்து உறங்குவது உடலுக்கு தீமை. மேலும்படிக்க

பிரதான நுழைவு தலைவாயில் படிக்கட்டுகள் எவ்வாறு அமைத்தால் நன்மை பெறலாம்?

கிழக்கு, வடக்கு திசை பார்த்த வீட்டின் பிரதான நுழைவாயிலில் கீழ்பகுதியில் சிலாப்பினால் அமைக்கப்பட்ட சொருகு படி அமைத்து படிகளின் அடிப்பகுதி காலி இடம் இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

தெற்கு, மேற்கு திசை பார்த்த வீட்டின் பிரதான மேலும்படிக்க

முறையான வாஸ்துவின் நன்மைகள்

வாஸ்து முறையான கட்டடத்தில் குடியிருப்பு முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் மேலும்படிக்க

வீட்டுமனை தேர்வு

வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம். செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு. இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை.

முக்கோண மேலும்படிக்க

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (பதிவு-3)

துளுவப் பரம்பரையில் கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகர ஆட்சிக்கட்டில் ஏறியவர் அவரது இளைய தம்பி அச்சுதராயர் (கி.பி.1530-1542). அவரை அடுத்து கி.பி.1542-இல் அரசரான அவரது மகன் முதலாம் வேங்கடவர் கொல்லப்பட்டு, கிருஷ்ணதேவராயரின் மற்றொரு தம்பி மகனான மேலும்படிக்க

பிரியம் சுமக்கும் உயிர்கள்...

இன்று முதல் தமிழ்மண நட்சத்திரம்.தமிழ்மணத்தில் பதியத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த காலம் நினைவுக்கு வருகிறது.

வளைகாப்புக்கு எடுத்த ஃபோட்டோ ரோலை அவங்க பேன்ட்லே வச்சுட்டு அப்பிடியே தண்ணிக்குள்ளெ தோய்க்கப் போட்டா என்ன ஆகும்?அது ஒரு தடவை...

திடீர்னு மேலும்படிக்க

"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"

எங்க எட்டாம் வகுப்பு மாதிரி அழகான வகுப்பு எங்கேனும் இருக்குமா என்பது சந்தேகமே.கால்ட்வெல் ஹை ஸ்கூலில் இபபோவும் அந்த வகுப்பு அப்படியே இருக்கான்னு பார்க்கணும்னு ஆசை.உட்கார்ந்திருக்கும் திசைக்கு எதிர் திசையில் எழுதிடும் போர்டை ஒட்டிய மேலும்படிக்க

அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம்?

வெறும் இயந்திரம் போல அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், உண்பதும் உறங்குவதும் என எந்த வண்ணமும் இல்லாத த்ராபையாக இருந்த வாழ்க்கையைத் தன் கேள்விகள் மூலம் எழுப்பியவள், என் சகோதரியின் மகள், வைஷ்ணவி. அவள் மேலும்படிக்க

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் -
கலைஞர் அறிவிப்பு !

இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற
இரண்டு தனித்தனி செய்திகள் -
————-

1) சென்னையில் கலைஞரின் ஆசை !

சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது
கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது மேலும்படிக்க

இதற்குப் பெயர் தான் பகுத்தறிவோ...

பகுத்தறிவு தளமான "விடுதலையின்" முகப்பில், பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத, சரியாக சொல்வதனால் முட்டாள் தனமான ஒரு வாக்குப்பெட்டி விட்ஜெட்டை பொருத்தி இருக்கிறார்கள். நாம் ஏன் அதை முட்டாள்தனமான விட்ஜெட் என்று சொல்ல வேண்டும் என்பதை மேலும்படிக்க

'வறண்ட மணல்வெளிகளில் குமிழி இடும்' சுதீர் செந்திலின் கவிதைகள்

சுதீர் செந்தில் தனது கவிதைகளை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருந்தாலும் அவரது கவிதைகளைத் தொகுப்பாக இப்பொழுதுதான் வாசிக்கிறேன். உதிரிகளாக சில கவிதைகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால் உதிரிக் கவிதைகள் ஒரு கவிஞரை நமக்கு காட்டுகிறதே மேலும்படிக்க

எது நிதர்சனம்..?!

ஒரு நாள் என்னிடம்
என்னவள் இதழ் திறந்து...
'பட்டுப் புடவை
வாங்கித் தாயேன்...'
என்றாள்..!
'பட்டுப் போன்ற
மேனி உனக்கிருக்க
பட்டதெற்குப் பெண்ணே'
என்றேன்..!
மேலும்படிக்க
மேலும்படிக்க

எதிலும் லஞ்சம்

இரு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் வீடு சம்பந்தமாக மதுரை சென்றேன். வீட்டின் வேலை முழுவதும் முடியும் நிலையில் இருப்பதால் தற்போது இருக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கான

மின் இணைப்பினை(Commercial) மாற்றி வீடுகளுக்காக வழங்கப்படும் மின் மேலும்படிக்க

இண்டர்நெட்டில் பிரபலங்கள்.

ஏ.ஆர்.ரகுமான்,ஹாலிவுட் நடிகை ஷரன்ஸ்டோனுடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் வார இறுதியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சி.

சுஷ்மா ஸ்வரராஜ், நாகப்பட்டினத்துக்கு வருகிறார்.

பிரபலங்களைப் பற்றிய மேலும்படிக்க

திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி ?

இந்த தேர்தலில் கட்டாயம் வெல்லவேண்டும். இல்லாதவிட்டால் திமுகவுக்கு கடும் நெறுக்கடி காத்திருக்கிறது.

தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையுமானால் அனேகமாக திமுகவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் போதாது.

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் மத்தியில் இப்போதே நெருக்கடி துவங்கி மேலும்படிக்க

Sunday, February 27, 2011

மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன்- 3/4 கிலோ,
பிரியாணி அரிசி – 1 கிலோ,
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ,
தக்காளி – 1/2 கிலோ (நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 8 , மேலும்படிக்க

ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கிலோ, மட்டன் - 1 கிலோ, மிளகாய் - தூள் 2 தேக்கரண்டி, வெங்காயம் - 500 கிராம், பழுத்த தக்காளி - 500 கிராம், மேலும்படிக்க

லிபியா மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடை

பதவி விலக மறுக்கும் லிபியா தலைவர் மும்மர் கடாபி மீதான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் வெளிநாடு செல்லத் தடை, சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்தியா மேலும்படிக்க

தென்கொரியா மீது போர் : வடகொரியா ஆவேசம்

`எங்களுக்கு எதிரான பிரசாரத்தை தென்கொரியா நிறுத்தாவிட்டால், தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம்' என்று வடகொரியா மிரட்டல் விடுத்து உள்ளது.

தென்கொரியா ராணுவம் வடகொரியாவுக்குள் புகுந்து உணவு பொட்டலங்களையும், மருந்துகளையும், ரேடியோக்களையும் போட்டு வருகிறது. அதோடு மேலும்படிக்க

மும்பை பங்குச் சந்தையில் 2.8% சரிவு

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் 2.8 சதவீத அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, மத்திய கிழக்கு நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சி காரணமாக மேலும்படிக்க

கற்பழிப்பு வழக்கில் கைதான எம்.எல்.ஏ.க்கு மார்ச் 3ம் தேதி வரை போலீஸ் காவல்

மராட்டிய மாநிலத்தில், கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ.வையும், அவரது நேர்முக உதவியாளரையும் 5 நாள் (மார்ச் 3ம் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு நாசிக் கோர்ட்டு உத்தரவிட்டது.

மராட்டிய சட்டசபைக்கு ஜல்கான் மாவட்டம், மேலும்படிக்க

எல்.ஐ.சி., வினாத்தாள் லீக்: ரூ.5 லட்சத்துக்கு விற்பனை

அகில இந்திய அளவிலான எல்.ஐ.சி., தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே வெளியானதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.ஐ.சி.,யில், மேலும்படிக்க

`நடுநிசி நாய்கள்' பட இயக்குனர் கவுதம் மேனன் வீட்டை முற்றுகையிட முயற்சி

சமீபத்தில் வெளியான `நடுநிசி நாய்கள்' படத்தில் வளர்ப்பு தாயிடம் மகன் உறவு கொள்வது போல் இருக்கும் காட்சி இந்து கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டின் மேலும்படிக்க

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டத்தில் மேலும்படிக்க

தினபலன் - 28-02-11

தினபலன் - 28-02-11

மேஷம்

வைராக்யத்தோடு செயல்பட்டு வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வீடு கட்டும் பணியை தொடரும் எண்ணம் மேலோங்கும். கொட்டம் அடித்தவர்கள் உங்கள் குணமறிந்து செயல்படுவர்.

ரிஷபம்

கையாளும் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒன்றுக்கு இருமடங்காக செலவுகள் மேலும்படிக்க

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 2-ம் தேதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

செங்குன்றம் அருகில் பழைய அலர்மாதி கிராமத்தில் உள்ள தங்கவேல் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. நான்கு மேலும்படிக்க

80-வது பட்ஜெட் இன்று தாக்கல்

மத்திய பட்ஜெட் இன்று பெரிய எதிர்பார்ப்புடன் தாக்கலாகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 80வது பட்ஜெட் ஆகும். இதில் இடைக்கால பட்ஜெட்களும் அடங்கும்.

நாட்டின் முதலாவது பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் மேலும்படிக்க

தமிழக சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல்?

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 11-ந்தேதியுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு முன்பாக தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவி ஏற்க மேலும்படிக்க

இந்தியா-இங்கிலாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம் `டை'யில் முடிந்தது

உலக கோப்பை கிரிக்கெட்டில் பெங்களூரில் நேற்று நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் `டை'யில் முடிந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-வது நாளான நேற்று `பி' பிரிவில் நடந்த 11-வது லீக் மேலும்படிக்க

இந்தியா-இங்கிலாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம் `டை'யில் முடிந்தது

உலக கோப்பை கிரிக்கெட்டில் பெங்களூரில் நேற்று நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் `டை'யில் முடிந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-வது நாளான நேற்று `பி' பிரிவில் நடந்த 11-வது லீக் மேலும்படிக்க

Saturday, February 26, 2011

தினபலன் - 27-02-11

தினபலன் - 27-02-11

மேஷம்

சோர்வுகள் நீங்கி துடிப்போடு செயல்படும் நாள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நடக்குமோ, நடக்காதோ என நினைத்த காரியமொன்று நல்ல விதமாக நடைபெறும்.

ரிஷபம்

சூரிய வழிபாட்டால் சுகத்தினைக் காணவேண்டிய நாள். விலை மேலும்படிக்க

நால்கோ தலைவர் மனைவியுடன் கைது!

இந்தியாவின் மிக முக்கிய அரசு நிறுவனங்களுள் ஒன்றான தேசிய அலுமினிய கழகத்தின் (நால்கோ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அபய்குமார் ஸ்ரீவத்ஸவா அவரது மனைவி சாந்தினி வத்ஸவா ஆகியோர் லஞ்சப் புகாரில் சிபிஐ அதிகாரிகளால் மேலும்படிக்க

இளம்பெண்ணை கற்பழித்த தேசியவாத காங். எம்.எல்.ஏ. கைது

இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா சட்டசபை தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக மேலும்படிக்க

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது.

முதல் கட்ட போலியோ முகாம் ஜனவரி 23-ல் நடைபெற்றது. முதல் தவணையில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் மேலும்படிக்க

தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய மேலும்படிக்க

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை 10-வது லீக் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் ஜெயித்து பேட்டிங்கை அதிரடியாக தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க மேலும்படிக்க

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை 10-வது லீக் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் ஜெயித்து பேட்டிங்கை அதிரடியாக தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க மேலும்படிக்க

Friday, February 25, 2011

வார ராசிபலன்: 25-02-2011 முதல் 03-02-2011 வரை

வார ராசிபலன்: 25-02-2011 முதல் 03-02-2011 வரை

மேஷம்:


ராசிநாதன் செவ்வாய் 11-ல் சூரியன், புதன் ஆகியோருடன் சேர்ந்து சஞ்சரிப்பது சிறப்பாகும். 3-ல் கேதுவும், 6-ல் மேலும்படிக்க

சென்செக்ஸ் 68 புள்ளிகள் அதிகரிப்பு

நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது பீ.எஸ்.இ. குறியீட்டு எண் 68 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் மேலும்படிக்க

தினபலன் - 26-02-11

தினபலன் - 26-02-11

மேஷம்

அனுமன் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்யம் சீராகும்.

ரிஷபம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். பிரியமான சிலரைத் மேலும்படிக்க
வணக்கம் மேலும்படிக்க

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

* ரூ.57,630 கோடிக்கு புதிய திட்டங்கள்.

* புதிய ரயில் பாதைக்கு ரூ.9,583 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரெயில்கள்.

* மேலும்படிக்க

தி.மு.க-காங்கிரஸ் 2-ம் கட்டப் பேச்சு: முடிவு ஏற்படவில்லை

தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க.வில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும்படிக்க

ரயில்வே பட்ஜெட் தாக்கல் - பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை

நேற்று தாக்கலான ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு 13 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய மந்திரி மம்தா மேலும்படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 16 ஓவர்கள் மீதம் வைத்து எளிதில் வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடந்த மேலும்படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 16 ஓவர்கள் மீதம் வைத்து எளிதில் வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடந்த மேலும்படிக்க

திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன? - காரை.. கதிரவன்

இதுவரை நாளிதழ்களீல் வார இதழ்களில் வந்துள்ள தீர்வுகள் மேலோட்டமானதாகவே படுகின்றன?

அப்படியானால் உண்மைநிலை என்னவாக இருந்தால் தீர்வு கிடைக்கும்?

எல்லோருமே 11000 கோடி பின்னலாடை ஏற்றுமதி... 4 லட்சம் தொழிலாளருக்கான‌
வேலை வாய்ப்பு.. என்று மட்டுமே பார்க்கிறார்கள்.

இதற்காக மேலும்படிக்க

Thursday, February 24, 2011

ஜவ்வரிசி போண்டா

தேவையான பொருள்கள்.

ஜவ்வரிசி - அரை கிலோ

அரிசி மாவு மேலும்படிக்க

பாகிஸ்தானில் புரட்சி வெடிக்கும் - இம்ரான் கான் எச்சரிக்கை

"பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை விடுவித்தால், எகிப்து நாட்டில் வெடித்தது போல புரட்சி வெடிக்கும்'' என்று கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் தலைவராக மாறிய இம்ரான் மேலும்படிக்க

அசாஞ்சை சுவீடனுக்கு கடத்த கோர்ட் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கில் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, சுவீடனுக்கு நாடு கடத்த, பிரிட்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ஜூலியன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மேலும்படிக்க

நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் நடுநிசி நாய்கள் படமும், படத்தில் இடம்பெறும் சர்ச்சையான காட்சிகளும்தான். படத்தின் கதைப்படி அம்மாவே மகனுடன் தவறாக இருப்பது போன்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை அலற வைக்கிறது. இதுவொரு மேலும்படிக்க

`சென்செக்ஸ்' 546 புள்ளிகள் வீழ்ந்தது

நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக வியாழக்கிழமை அன்றும் மோசமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் (பீ.எஸ்.இ) குறியீட்டு எண் `சென்செக்ஸ்' கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மேலும்படிக்க

தினபலன் - 25-02-11

தினபலன் - 25-02-11

மேஷம்

எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கும் நாள். சோர்வு, சோம்பல் காரணமாக திட்டமிட்ட சில வேலைகளை மாற்றி அமைக்க நேரிடலாம். வாங்கல்- கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்

வரன்கள் வாயில்தேடி வந்து சேரும் நாள். மனதிற்கு மேலும்படிக்க

இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டம்: நெடுமாறன்

விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் மேலும்படிக்க

ஒரிசாவில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் விடுவிப்பு

கடத்தப்பட்ட ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார்.

ஒரிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா, பொறியாளர் பவித்ர மஜி ஆகியோர் கடந்த வாரம் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க 30 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை மேலும்படிக்க

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றியை ருசித்தது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மேலும்படிக்க

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றியை ருசித்தது.

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மேலும்படிக்க

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட மேலும்படிக்க

Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் நவீன கால படம்! கவுதம் மேனன் அறிக்கை!

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ப்புத் தாயையே தாரமாக்கிக் கொள்ளும் சர்ச்சையான கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் மேலும்படிக்க

'சென்செக்ஸ்' 118 புள்ளிகள் சரிவடைந்தது

கச்சா எண்ணெய் விலை உயர்வால், தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமாக புதன்கிழமை அன்றும் நாட்டின் பங்கு வர்த்தகம் மோசமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் (பீ.எஸ்.இ) குறியீட்டு எண் `சென்செக்ஸ்', வர்த்தகம் முடியும்போது 118 மேலும்படிக்க

தினபலன் - 24-02-11

தினபலன் - 24-02-11

மேஷம்

அஷ்டமத்து சந்திரனால் அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். வேலைப்பளுவால் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

ரிஷபம்

நல்லவர்கள் வரவால் நலம் காணும் நாள். தொழில், மேலும்படிக்க

`ராணா' படத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்தார் மாதுரி தீட்சித்

`ராணா' படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பை நடிகை மாதுரி தீட்சித் மறுத்து விட்டார்.

இந்திப்படவுலகின் தேவதையாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்ட அவர், தற்போது மேலும்படிக்க

வள்ளுவன், தொல்காப்பியன் என பாராட்டாதீர்: கருணாநிதி

தன்னை வள்ளுவன், தொல்காப்பியன் என பாராட்டாமல், பெரியாரின் தொண்டன், அண்ணாவின் தம்பி, ஆதிதிராவிட மக்களின் நண்பன் என பாராட்டுமாறு தமது கட்சியினருக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர் எ.வ.வேலு மகன் மேலும்படிக்க

லிபியாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

லிபியாவில் இருந்து ஏறத்தாழ 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மேலும்படிக்க