google1

Wednesday, February 23, 2011

மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை: ஆட்சியரை விடுவிப்பதில் சிக்கல்

ஒரிசாவில் கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணாவை விடுவிப்பதற்கு புதிய நிபந்தனையை மாவோயிஸ்டுகள் விதித்திருக்கின்றனர். இதனால் அவர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அவருடன் கடத்திச் செல்லப்பட்ட இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவரிடம் மேலும்படிக்க

No comments:

Post a Comment