வள்ளுவன், தொல்காப்பியன் என பாராட்டாதீர்: கருணாநிதி
தன்னை வள்ளுவன், தொல்காப்பியன் என பாராட்டாமல், பெரியாரின் தொண்டன், அண்ணாவின் தம்பி, ஆதிதிராவிட மக்களின் நண்பன் என பாராட்டுமாறு தமது கட்சியினருக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment