google1

Tuesday, February 22, 2011

கவனமாக இருங்கள் - கவிஞர் இரா .இரவி

தேர்தல் நேரம் இது
பஜனை மாறும் நேரம் இது
நமப் பார்வதி பதே என்றவர்கள்
ஓம் நமோ நாராயணா என்பார்கள்
ஓம் நமோ நாராயணாஎன்றவர்கள்
நமப் பார்வதி பதே என்பார்கள்
அவரா இவர் ?இவரா அவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment