google1

Sunday, February 27, 2011

கற்பழிப்பு வழக்கில் கைதான எம்.எல்.ஏ.க்கு மார்ச் 3ம் தேதி வரை போலீஸ் காவல்

மராட்டிய மாநிலத்தில், கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ.வையும், அவரது நேர்முக உதவியாளரையும் 5 நாள் (மார்ச் 3ம் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு நாசிக் கோர்ட்டு உத்தரவிட்டது.

மராட்டிய சட்டசபைக்கு ஜல்கான் மாவட்டம், மேலும்படிக்க

No comments:

Post a Comment