google1

Friday, February 25, 2011

தி.மு.க-காங்கிரஸ் 2-ம் கட்டப் பேச்சு: முடிவு ஏற்படவில்லை

தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க.வில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும்படிக்க

No comments:

Post a Comment