google1

Monday, February 28, 2011

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 7 3/4 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதியும் தொடங்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment