google1

Monday, September 30, 2013

வீட்டு வசதி வாரிய வீடு வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடிசெய்த கணவன்–மனைவி கைது

அயனாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த ஜார்ஜ் எட்வின் நண்பராக அறிமுகமானார். அவர் தனக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர் அதிகாரிகளை தெரியும். குறைந்த விலையில் பிளாட்டுகள் வாங்கலாம் என்று தெரிவித்தார்.

இதனை மேலும்படிக்க

அதிரடி விலைக் குறைப்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.05 குறைந்தது

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி மேலும்படிக்க

ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை- அபிஷேக் பச்சன்

1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இந்திய மாடல் அழகியான ஐஸ்வர்யா ராய், இந்தித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.

தமிழில் 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமான மேலும்படிக்க

மனைவியுடன் கள்ளத்தொடர்பை விடாததால் தம்பியை வெட்டிகொன்ற அண்ணன்

மனைவியுடன் கள்ளத்தொடர்பை விடாததால் கார் டிரைவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த உறவினர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.
கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் காமராஜர் சாலையில் வசித்தவர் செந்தில் (35). கார் டிரைவர். அப்பகுதியில் மேலும்படிக்க

பிரதமர் மன்மோகன்சிங் போல டெலிபோனில் பேசி மோசடி செய்த 2 பேர் கைது

டெல்லியில், சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் கிஷன் குமார் (வயது 35), விகாஸ் தத் (33). இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை 3 வெவ்வேறு டெலிபோன் எண்களில் இருந்து தொடர்பு மேலும்படிக்க

ஒரு தலை காதலால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்று காதலன் தற்கொலை

நாக்பூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

நாக்பூர் மாவட்டம் படேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் நிலேஷ் மரோதி கிர்னகே (வயது மேலும்படிக்க

திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பிரசவம் பார்த்த போலீஸ்காரர்

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.

டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி மேலும்படிக்க

பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்ய மறுக்கும் அரசியல் பிரபலங்கள்

 பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொதுவான ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டுள்ளனர்.

அது, தமது பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் ஆக்கிரமித்திருப்பது. சுமார் 36 மாஜி மத்திய அமைச்சர்கள் மேலும்படிக்க

மம்மூட்டி - சுரேஷ்கோபி மோதலால் பரபரப்பு

மம்மூட்டியிடம் சுரேஷ் கோபி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தினா, சமஸ்தானம் படங்களில் நடித்ததுடன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்திலும் நடித்து வருபவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் கேரளாவில் நடந்த பத்திரிகையாளர் மேலும்படிக்க

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த ஐஸ்வர்யாராய் கீழே விழுந்தார்

நடிகை ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. வெளிநாடுகளில் நடந்த இந்திய திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மேலும்படிக்க

ஜெய்பூர் மகாராணியின் 70வது பிறந்த நாள் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பு

ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்றார்.

ஜெய்பூரின் முன்னாள் மகாராஜா ராஜேந்திர பிரகாஷ் - மகாராணி இந்திரா தேவி தம்பதியரின் மகள், மகாராணி மேலும்படிக்க

மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர் இரும்பு கம்பத்தில் தலை மோதி மரணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஆதிகேசவன்(வயது 19). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக தாம்பரம் சானடோரியத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆதிகேசவன் நேற்று மாலை பல்லாவரம் மேலும்படிக்க

சென்னையில் போலீஸ் ஏட்டு திடீர் மரணம் தவறாக ஊசி போட்டதால், இறந்தாரா என்று விசாரணை

சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவர் திடீரென்று இறந்து போனார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் இறந்தாரா? என்று விசாரணை நடக்கிறது
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜு(வயது 40). இவர் மேலும்படிக்க

பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை 2 பேர் கைது

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35). இவரது மனைவி விஜயராணி (26). இவர்கள் குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் மேலும்படிக்க

Sunday, September 29, 2013

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சிறுமியின் உடல் தகனம்

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுமியின் சடலம் நேற்று தகனம் செய்யப்பட்டது. அமைச்சர், கலெக்டர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மலர்க்கொடி மேலும்படிக்க

கால்நடை தீவன முறைகேடுலாலு பிரசாத் குற்றவாளி - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

 கால்நடை தீவன முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 மேலும்படிக்க

தோழிகள் கிண்டல் செய்ததால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

மும்பை போரிவிலியை சேர்ந்த இளம்பெண் சுனைனா (வயது 19, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது தாயின் நடத்தையில் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இந்த விஷயம் சுனைனாவின் தோழிகளுக்கு தெரிய வரவே, அவர்கள் சுனைனாவை கேலி மேலும்படிக்க

இந்தியாவில் குண்டு வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை ரூ.24 கோடி கொடுத்தது-கைதான தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம்

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் மேலும்படிக்க

நைஜீரியாவில் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு-50 மாணவர்கள் பலி

நைஜீரியாவில் கல்லூரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 மாணவர்கள் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் வடகிழக்கே குஜ்பா கிராமத்தில் உள்ள யோபே வேளாண் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அக்கல்லூரி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மேலும்படிக்க

Thursday, September 26, 2013

பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் தமிழில் பேசிய நரேந்திர மோடி

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் தனி விமானம் மூலம் திருச்சி விமான மேலும்படிக்க

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறாராம் சன்னி லியோன்

சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறேன். அதை நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று இந்தி நடிகை சன்னி லியோன் கூறினார். கனடாவை சேர்ந்தவர் சன்னி லியோன். பாலியல் படங்களில் மேலும்படிக்க

வணக்கம் சென்னை’அக்டோபர் 11-ல் ரிலீஸ்

 தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காமெடி சரவெடியாக உருவாகியிருக்கும் படம் 'வணக்கம் சென்னை'.

இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார். 'கொலவெறி' புகழ் மேலும்படிக்க

பிளாக்’ பாண்டி இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறாராம்

 சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். 'கில்லி', 'அங்காடித் தெரு', 'தெய்வத்திருமகள்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மேலும்படிக்க

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில்கலந்து கொள்ள  அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அவருக்கு 81-வது பிறந்த தினமாகும். அங்கு அவர் தன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மேலும்படிக்க

குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் வழங்க உத்தரவு

குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.மதுவுக்கு அடிமையாகி விட்ட கணவனால் குடும்பமே சீரழியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
ராஜஸ்தான் மேலும்படிக்க

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை மேலும்படிக்க

விபத்தில் கணவர் இறந்ததால் மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

விபத்தில் கணவர் இறந்ததால் மனம் உடைந்த பெண், மகனை கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்யாண்நகர் சக்திகார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஞானசேகர்(வயது மேலும்படிக்க

Wednesday, September 25, 2013

ஜம்முவில் தற்கொலை படை தாக்குதல் -6 ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் பலி


ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் 6 ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் மேலும்படிக்க

Monday, September 23, 2013

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் 25-ந் தேதி வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் 25-ந் தேதி பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டு அழைப்பின் மேலும்படிக்க

வகுப்பு வாத கலவரத்தை தவிர்க்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் வேண்டு கோள்

2 ஆண்டுகளுக்குப் பிறகு  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் டெல்லியில்  இன்று  காலை தொடங்கியது.
கூட்டத்தில் மத நல்லிணக்கத்தைப் பேணி காப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. உத்தேதிசிக்கப்பட்டுள்ள வகுப்பு கலவர தடுப்பு மேலும்படிக்க

Thursday, September 19, 2013

தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் வெட்டி படுகொலை

 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் இரவு 2 ரவுடிகள் இரும்பு கரண்டியால் அடித்து கொல்லப்பட்டனர்.

குமரன்நகர் காரணீஸ்வரர் கோயில் அருகே யார் பெரிய மேலும்படிக்க

குழந்தையை கொன்று நரமாமிசம் தின்ன இங்கிலாந்து ஆசாமிக்கு அமெரிக்காவில் 27 ஆண்டு சிறை

அமெரிக்காவில் குழந்தைகளை கடத்தி, சித்ரவதை செய்து, கொன்று சாப்பிட திட்டமிட்டிருந்த இங்கிலாந்து சைக்கோ ஆசாமிக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போர்ட்வே(40). இவர் அமெரிக்காவின் மாசசூட்ஸ் நகரில் மேலும்படிக்க

கே.எஸ். ரவிக்குமாரை இயக்கும் அவரது சிஷ்யன் கெளரவ்

டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சில படங்களில் அவருடன் பணியாற்றியவர் கெளரவ். இவர் 'தூங்கா நகரம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இவர் தன்னுடைய அடுத்த படமான 'சிகரம் மேலும்படிக்க

ஜெய்-நஸ்ரியா காதலா ?டாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்த நஸ்ரியா

ஜெய்-நஸ்ரியா காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்பு, ஹன்சிகாவை தொடர்ந்து ஜெய்-நஸ்ரியா புதிய காதல் ஜோடிகளாக உலா வருவதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.

'திருமணம் என்னும் நிக்ஹா' என்ற படத்தில் ஜெய்-நஸ்ரியா ஜோடியாக நடித்து மேலும்படிக்க

மாணவியை 17 மாதமாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்த காம கொடூரன்

 ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பாலிடெக்னிக் மாணவியை 17 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்கா ரம் செய்த கல்லூரி கேன்டீன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ரியாசத்நகர் பகுதியை மேலும்படிக்க

மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்த தாய்

பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான் மேலும்படிக்க

Wednesday, September 18, 2013

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

சென்னை திருமங்கலம் டி.வி.நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய மனைவி திலகம்.

இவர்களுக்கு மேலும்படிக்க

பஸ் நிலையத்தில் மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்த அதிசயம்

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை மேலும்படிக்க

காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக ரெயில் நிலைய கழிவறையை வாடகைக்கு விட்ட ஊழியர்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக மேலும்படிக்க

சிறுமியை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த குற்றவாளியை கைது செய்யக் கோரி பெண்கள் மறியல்

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர் ஓம் சக்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது 10 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து மேலும்படிக்க

கலவரப் பின்னணியில் ஆளும் கட்சி. ரகசிய வீடியோ ஆதாரங்களால் அகிலேஷ் அரசிற்கு சிக்கல்

 உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட கலவரப் பின்னணியில் ஆளும் கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக பதிவு செய்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்படிக்க

நடன திருவிழாவில் 14-வது மனைவியை தேர்ந்தெடுத்த சுவாசிலாந்து மன்னர்

ஆப்பிரிக்காவில் சகாரா பாலை வன பகுதியில்  அமைந்துள்ளது சுவாஷிலாந்து  நாடு. இதன் மன்ன ராக மூன்றாம்  இம்ஸ்வாதி உள்ளார்.   மன்னர் இம்ஸ்வாதி இதுவரை 13 பெண்களை   திருமணம் செய்து உள்ளார்.

இதில் மன்னர் இம்ஸ்வாதியின் 3 மேலும்படிக்க

நீளமான முத்தக்காட்சியில் புது சாதனை படைக்கும் ஆமிர் - அனுஷ்கா சர்மா

லிப் டு லிப் கிஸ் காட்சியில் ஆமிர்கான்அனுஷ்கா சர்மா புது சாதனை படைத்துள்ளனர். 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் பிகே. இதில் ஆமிர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். மேலும்படிக்க

Monday, September 16, 2013

இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை

இளம்பெண்ணை கற்பழித்ததோடு பீரோவில் வைத்து பூட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். மேலும்படிக்க

பத்திரிகையாளர்களை நாய்கள் என ஏக வசனத்தில் பேசிய ஆர்.கே.செல்வமணி

சென்னை ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ‌கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி, நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன்.

ஆந்திராவில் மேலும்படிக்க

பாடகி சின்மயிக்கு காதல் திருமணம்-நடிகரை மணக்கிறார்

2002-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் இடம் பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

சிவாஜி படத்தில் இவர் பாடிய மேலும்படிக்க

மும்பை பட விழாவில் கமலஹாசனுக்கு சாதனையாளர் விருது

கமலஹாசனுக்கு மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1959 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து உலக நாயகனாக போற்றப்படுகிறார்.

கமலஹாசனை மேலும்படிக்க

மாணவர்கள் தமிழில் படிக்கும் வகையில் மும்மொழி திட்டத்தை அமல் படுத்தவேண்டும்- நடிகர் சிவக்குமார்

கோவையில் உள்ள வாங்கலம்மன் அறக்கட்டளை, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் ஆகியவை சார்பில் தமிழாய்வுக் கருத்தரங்கம், கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் மேலும்படிக்க

நான் இறந்த பின் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது மகளை கொன்று தந்தை தூக்குபோட்டு தற்கொலை

திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி சுஜாதா, 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு மேலும்படிக்க

Sunday, September 15, 2013

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மேலும்படிக்க

Saturday, September 14, 2013

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்- கமல்ஹாசன்

நினைத்தாலே இனிக்கும்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். மேலும்படிக்க

காதலனுடன் சென்ற தங்கையை வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த அண்ணன்கள்

பாளை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரதுமகள் கோமதி(வயது18). இவர் தூத்துக்குடி அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கோமதி பணிபுரிந்த அதே கம்பெனியில் தூத்துக்குடி மாவட்டம் மேலும்படிக்க

கள்ளத்தொடர்பு அம்பலமானதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

வாலிபரை கொலை செய்து விட்டு கணவன் சிறைக்கு சென்றதாலும், தனது கள்ளக்காதல் அம்பலமானதாலும் அவமானம் தாங்காத பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது 3 குழந்தைகள் தவிக்கின்றனர். மதுரவாயல் ராஜிவ் காந்தி மேலும்படிக்க

Friday, September 13, 2013

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர் பகுதியில் கனமழை காரணமாக சிறிய ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

நேற்று காலை மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ், சேலம்&ஓமலூர் மெயின் ரோட்டில் இருந்து கரும்பாலை மேலும்படிக்க

போலீஸ் வேடமிட்டு ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய கும்பல் கைது பரபரப்பு தகவல்

சென்னையில் ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திச்சென்று சிறை வைத்து மிரட்டிய கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டது.

சென்னை ஐஸ்அவுஸ் கபூர்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவரது மகன் யாசர்அராபத் (வயது 25). இவர், மேலும்படிக்க

Monday, September 9, 2013

ஆபசமாக படமெடுத்தது மிரட்டுவதாக கணவர் மீது மனைவி புகார்

 கோவை மாவட்டம், சோமனூர் அருகே உள்ள சேடபாளையம், சுப்பராயன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரீனாரோஸ் மாடலின், வயது-31. இவருக்கும் கோவை, புலியகுளம், பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து தங்கராஜ், வயது-34, என்பவருக்கும், 2010-ம் ஆண்டு திருமணம் மேலும்படிக்க

மனைவியுடன் வீட்டில் இருந்த கள்ளக்காதலனை கொலைசெய்த கணவன்

மனைவியுடன் வீட்டில் தனிமையில் இருந்த கள்ளக்காதலனை கத்தியால் குத்தி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு போலீசில் கணவன் சரணடைந்தார். மதுரவாயல் ராஜிவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (33). மேலும்படிக்க

Sunday, September 8, 2013

செல்போன் பேசியபடி பைக் ஓட்டியவரால் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் அருகே இன்று காலையில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூரில் இருந்து அரசு பஸ் ஒன்று மேலும்படிக்க