google1

Friday, September 6, 2013

கொடைக்கானல் மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது-பெண் பலி

கொடைக்கானல் மலை பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் உருண்டதில் தொழில் அதிபர் மனைவி பலியானார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (49). தொழிலதிபரான இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு செல்வி மேலும்படிக்க

No comments:

Post a Comment