google1

Saturday, September 7, 2013

3–வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவன்

மைசூர் அருகே கணவரின் 3–வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மைசூர் தாலுகா ஜெயப்புரா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment