google1

Wednesday, September 18, 2013

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து 9–ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

சென்னை திருமங்கலம் டி.வி.நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய மனைவி திலகம்.

இவர்களுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment