google1

Sunday, December 11, 2016

‘வர்தா’ புயல் சென்னையை நெருங்கியது நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்


வங்க கடலில் உருவாகிய 'வர்தா' புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது.


இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் மேலும்படிக்க

சென்னை அருகே கரையை கடக்கிறது வர்தா புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்


வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி மாலை சென்னை-ஓங்கோல் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர புயலான வர்தா, திங்கள் பிற்பகல்-மாலை இடையே சென்னைக்கு அருகில் கரையை மேலும்படிக்க

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

இந்த புயால் நாளை தென் ஆந்திரா மற்றும் வட தமிழக மேலும்படிக்க

Saturday, December 10, 2016

டியூசனுக்கு சென்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி

காரைக்கால் அருகே உள்ள நிரவி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தேவி(வயது 15). நிரவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நிரவி சிவன் கோவில் தெற்குதெருவில் ஓய்வுபெற்ற மேலும்படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமா போயஸ் கார்டன்? பாமக நிறுவனர் ராமதாஸ்


தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமாக போயஸ் தோட்டத்தை மாற்றிவிடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், ரகசியக் காப்பு உறுதிமொழியை மதித்து நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை மேலும்படிக்க

போயஸ் கார்டன் அருகே சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சாலை மறியல்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் போயஸ் கார்டன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை இன்று மேலும்படிக்க

ரகசிய பாத்ரூமில் பதுக்கிய ஹவாலா பணம்: ரூ.5.7 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் சிக்கின

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டுள்ளது.


மேலும், பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மேலும்படிக்க