ரூபாய் நோட்டு தடையால் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தற்காலிகமானதுதான்: அருண் ஜெட்லி விளக்கம்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானதுதான் என்று தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நீண்ட காலத்துக்கு இது பலனளிக்க கூடிய ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment