google1

Friday, September 30, 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனைவாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்குப்பிறகு மேலும்படிக்க

அக்னி-II ஏவுகணை வெற்றகரமாக பரிசோதனை

சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய அக்னி-II ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன்வாய்ந்தது.

இந்த ஏவுகணை மேலும்படிக்க

Tuesday, September 27, 2011

தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்வுகடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 232-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் மேலும்படிக்க

எஸ்.பி.பி.சரணுடன் நடிகை சோனா சமரசம்

எஸ்.பி.பி.சரணுடன் நடிகை சோனா சமரசம்எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பட அதிபர் மேலும்படிக்க

தினபலன் -28-09-11


மேஷம்

வரவும்- செலவும் சமமாகும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

ரிஷபம்

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். விரும்பிய பொருட்களை வாங்க கையிருப்பில் சிறு மேலும்படிக்க

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கிரேடு முறை அறிமுகம்தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு (2012-13) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டில் (2013-14) முதல் மேலும்படிக்க

4 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை: ஆசிரியைகள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை ஆசிரியைகள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விச�ரணைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் மேலும்படிக்க

குலசை கோயில் தசரா திருவிழா துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது.

சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுப்புஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆ.ராசாவின் வக்கீலும் ப.சிதம்பரம் பற்றி வி�ாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

2ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து மேலும்படிக்க

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, நேற்று சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய ஊர்களில் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட மேலும்படிக்க

ஏழாம் அறிவு

ஏழாம் அறிவுhttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=11237 மேலும்படிக்க

Rajapattai Press Meet

rajapattai press meethttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=13190 மேலும்படிக்க

Rajapattai Press Meet

rajapattai press meethttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=13190 மேலும்படிக்க

டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் மறுப்பு

டைரக்டர் விஜய்யுடன் காதலாஅமலாபால் மறுப்பு

"மைனா"வுக்கு பின் அமலாபால் முன்னணி நடிகையாகியுள்ளார். சமீபத்தில் விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படம் ரிலீசாகி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை படங்களிலும் நடித்து வருகிறார்.

அமலாபாலுக்கும் இயக்குன�் விஜய்க்கும் காதல் மேலும்படிக்க

அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முறிந்தது;உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முறிந்ததுஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டிஅதிமுகவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி முறிந்துவிட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போடியிடும் என்றும் அந்தக் ��ட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கடந்த மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு

உள்ளாட்சி தேர்தல் தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடுஉள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக - மார்க்சிஸ்ட் இடையே இடப்பங்கீடு தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்த அறிவிப்பை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.�ாமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நிருபர்களிடம் மேலும்படிக்க

Monday, September 26, 2011

ஆஸ்கர் - காப்பியடித்ததால் கழட்டி விடப்பட்ட தமிழ் படங்கள்

ஆஸ்கர் - காப்பியடித்ததால் கழட்டி விடப்பட்ட தமிழ் படங்கள்

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது தேர்வுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை தேர்வு செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா.

அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் மேலும்படிக்க

லிபியாவில் சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்

லிபியாவில் சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. எனவே அவரது ஆட்சி வீழ்ந்தது. அவரது மகன்கள், மகள் மற்றும் ஆதரவாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் மேலும்படிக்க

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள்: ஆ.ராசா

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள் ஆ.ராசா"2ஜி" ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கோர்ட்டுக்கு சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

டில்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மேலும்படிக்க

'சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 111 புள்ளிகள் வீழ்ச்சி நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் (Dow Jones) பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருப்பினும், மேலும்படிக்க

உ.பி.யில் பயங்கரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை அடித்துக்கொன்ற அதிகாரிகள்

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மேலும்படிக்க

தினபலன் - 27-09-11

மேஷம்

விருப்பங்கள் நிறைவேற விர தங்களை கடைபிடிக்க வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

ரிஷபம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். குடும்ப பொறுப்புகள் கூடும். மேலும்படிக்க

4 வயது மாணவியிடம் பாலியல் கொடுமை; ஆசிரியைகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4 வயது மாணவியிடம் பாலியல் கொடுமை ஆசிரியைகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியைகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ��ட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் தாக்கல் மேலும்படிக்க

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் `சம்மன்'

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, அமெரிக்க நீதிமன்றம் `சம்மன்' அனுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் கர்னலாக இருந்தவர் ரமேஷ். போரின்போது இவர் சரண் அடைந்தார். இவரை இலங்கை ராணுவம், கத்தியால் குத்தி சித்ரவதை செய்த ��ாட்சிகள் இணையதளங்களில் வெளியானது.

இதைப் மேலும்படிக்க

போதையில் குத்தாட்டம்: ஏலகிரியில் 72 மாணவ, மாணவியர் கைது

சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் சுற்றுலாத்தலமான ஏலகிரிமலை கொட்டையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினர்.

நள்ளிரவில் அந்த மாணவ- மாணவிகள் மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை: கருணாநிதி அறிக்கை

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை கருணாநிதி அறிக்கைஉள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இ�ு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில மேலும்படிக்க

இன்றுமுதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கம்

சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்றுமுதல் (செப்.27) தினசரி ரயிலாக இயக்கப்படுகிறது. தேர்தல் நன்னடைத்தை விதிமுறை அமலில் இருப்பதால் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை செந்தூர் மேலும்படிக்க

வாச்சாத்தி பாலியல் வழக்கில் 29-ந்தேதி தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனக்கடத்தல் தொடர்பான புகாரின் பேரில் கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய கூட்டுக்குழு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மலைவாழ்மக்கள் சமூகத்தை மேலும்படிக்க

அரசுக்கு நம்பிக்கை துரோகம்; ராஜா, கனிமொழி மீது புதிய வழக்கு

அரசுக்கு நம்பிக்கை துரோகம் ராஜா, கனிமொழி மீது புதிய வழக்கு"2ஜி" ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு, புதிதாக, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக, குற்றச்சாட்��ு சுமத்தப்பட்டுள்ளது. மேலும்படிக்க

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கைதேவை இல்லாமல் போராட்டம் நடத்தினால், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் நடிகை சோனாவிடம் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் எஸ்.பி.பி.சரண் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

பிரபல ந��ிகரும், மேலும்படிக்க

ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம்; சோனியாவிடம் பிரணாப் விளக்கம்

ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம் சோனியாவிடம் பிரணாப் விளக்கம்கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய ரகசியக் கடிதத்தில், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடி��ும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.

இந்த கடிதத்தை அடிப்படையாக மேலும்படிக்க

கற்பழிப்பு புகார் கொடுக்கச் சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸ் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் ஹண்ணா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜூன் 19-ம் தேதியன்று ஆத்கர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் காணாமல் போனார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டுக்கு வந்த அந்த விவசாயின் மகள், மேலும்படிக்க

தங்கம் விலை மேலும் சரிவு

தங்கம் விலை மேலும் சரிவு
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் மேலும்படிக்க

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணி

உள்ளாட்சித் தேர்தல் தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணிதே.மு.தி.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ��ட் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தன்னிச்சையாக மேலும்படிக்க

Sunday, September 25, 2011

தினபலன் - 26-09-11


மேஷம்

எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். உத்யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷபம்

இனிமையான நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். தொலைதூர மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் :விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி

உள்ளாட்சி தேர்தல் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணிஉள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்ப�க எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) மேலும்படிக்க

நேபாள விமான விபத்து; 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலி

நேபாள விமான விபத்து 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலிநேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை இமயமலை பகுதியில் குட்டி விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 8 தமிழர்கள் உள்ளிட்ட 10 இந்தியர்கள் அடங்குவர்.

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய மேலும்படிக்க

Saturday, September 24, 2011

அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லை

அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லைஅமெரிக்காவின் செயல் இழந்த செயற்கை கோள், கனடாவில் விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கேப் கானவரால் நகரில் இரு�்து 1991-ம் ஆண்டு 6 டன் எடை உள்ள மேலும்படிக்க

மும்பை அணி "திரில்" வெற்றி

மும்பை அணி திரில் வெற்றிமலிங்காவின் அதிரடி கைகொடுக்க, சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்" வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் பவுலிங்கில் சொதப்பியதால் சென்னை அணி, கடைசி ஓவரில் பரிதாபமாக வீழ்ந்தது.

இந்தியாவில் மூன்றாவது மேலும்படிக்க

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து  பொங்கு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்  ஐக்கிய நாட்டு சபையில், இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதை கண்டித்து, நியூயார்க் நகரில் "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் நடந்தபோது நடந்த குற்றங்கள் பற்றி ஐக்கிய நாட்டு சபையின் மேலும்படிக்க

தினபலன் - 25-09-11

மேஷம்

எதிர்பாராத உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தலைமைப் பதவிகள் உங்களை தானே தேடி வந்து சேரலாம்.

ரிஷபம்

முன்னேற்றம் காண முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். கரைந்த மேலும்படிக்க

விமான விபத்து தவிர்ப்பு: 318 பயணிகள் உயிர் தப்பினர்

விமான விபத்து தவிர்ப்பு 318 பயணிகள் உயிர் தப்பினர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மிகப்பெரிய விமான விபத்து விமானியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால் 318 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மேலும்படிக்க

தங்கம்: ஒரே நாளில் ரூ. 688 குறைவு

தங்கம் ஒரே நாளில் ரூ. 688 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 688 குறைந்து ரூ. 20,232-க்கு விற்பனையானது. ஒரு கிராம் விலை ரூ. 2,529.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 20 நாட்களாக விலை ஏறுவதும், மேலும்படிக்க

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மீனவர்களை கடலில் குதித்து நீந்தச் சொல்லி கொடுமைப்படுத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்த��ச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மேலும்படிக்க

நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ. 7 கோடி நகை, பணம் கொள்ளை!

நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ. 7 கோடி நகை, பணம் கொள்ளைதிருப்பூர்-காங்கயம் சாலை பத்மினி கார்டன் எதிரே இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை சனிக்கிழமை காலை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த நிதி நிறுவனத்தின் கிளை மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டி

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கட்சியின் சார்பில் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

மதுரை மேயர் பதவிக்கு இரா.ஜோதிராம் (மாநிலக்குழு உறுப்பினர்)

திருப்பூர் மேலும்படிக்க

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி கொலை வழக்கில் கைது

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி கொலை வழக்கில் கைதுதிமுகவைச் சேர்ந்த மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி திருவொற்றியூரில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர் செல்லத்துரை கொலை செய்யப்பட்டதாக பதிவான வ�க்கில் மேலும்படிக்க

Friday, September 23, 2011

தினபலன் - 24-09-11

மேஷம்

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

மிகச்சிறந்த நாள். விரதம், வழிபாடுகளில் அதிக மேலும்படிக்க

கலவர நேரத்தில் கடைகளில் திருடிய பணக்கார பெண்

கலவர நேரத்தில் கடைகளில் திருடிய பணக்கார பெண்லண்டனில் சில வாரங்களுக்கு முன் நடந்த கலவரத்தின்போது, லண்டனைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் 19 வயது மகளும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார். கல்லூரி மாணவியான அந்த இளம்பெண்ணின் பெயர் மேலும்படிக்க

நிர்வாணமாக நடிக்க தயார் -பத்மப்ரியா!

நிர்வாணமாக நடிக்க தயார் -பத்மப்ரியாகதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் மேலும்படிக்க

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் மலையாள படம் தேர்வு

ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் மலையாள படம் தேர்வு2010-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது. அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வ திருமகள், முரண், ஆடுகளம், கோ, மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் - பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மேலும்படிக்க

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில்  தே.மு.தி.க., தனித்துப் போட்டி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள தே.மு.தி.க., வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சித் தலைவர்விஜயகாந்த் நேற்று காலை வெளியிட்டார். மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் - தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் - தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள்


தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க., காங்��ிரஸ், மேலும்படிக்க

நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

நடிகை சோனா, வீடியோ ஆதாரங்களை கொடுத்தார்

நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் மீதான புகார் தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வீடியோ ஆதாரத்தை நேரில் கொடுத்தார். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மேலும்படிக்க
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க
http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க

கே.என்.நேரு சார்பில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்

கே.என்.நேரு சார்பில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என். நேரு சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நிலப் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மேலும்படிக்க

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் இன்று இரவு பூமியைத் தாக்கும் - நாசா

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் இன்று இரவு பூமியைத் தாக்கும் - நாசாஇருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா" அனுப்பிய செயற்கைக்கோள் ஒன்று, பூமியை நோக்கி விரைந்து வருகிறது. இன்று இரவு அது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்��ு மேலும்படிக்க

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்புகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தி.மு.க மூத்த தலைவரான டி.ஆர்.பாலு இன்று அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சோனியா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், அவரது உடல் நலம் மேலும்படிக்க

Thursday, September 22, 2011

தினபலன் - 23-09-11


மேஷம்

எண்ணம் போல் எல்லாம் நடைபெறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்

மலைபோல் வந்த துயர் பனிபோல விலகும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் மேலும்படிக்க

வீடியோ ஆதாரம் இருக்கிறது நடிகை சோனா பரபரப்பு தகவல்

வீடியோ ஆதாரம் இருக்கிறது நடிகை சோனா பரபரப்பு தகவல்நடிகை சோனா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், எஸ்.பி.பி.சரண் நடந்த சம்பவத்துக்காக நேரில் மன்னிப்பு கேட்டால் அவரை விட்டுவிடுவதாக மேலும்படிக்க

எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்

எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் மேலும்படிக்க

கூடங்குளம் பிரச்னை:உண்ணாவிரத போராட்டம் முடிந்தது

கூடங்குளம் பிரச்னைஉண்ணாவிரத போராட்டம் முடிந்ததுகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 12 நாட்களாக நடந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து, தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் உண்ணாவிரதத்தை முடித்து மேலும்படிக்க