google1

Saturday, September 24, 2011

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மீனவர்களை கடலில் குதித்து நீந்தச் சொல்லி கொடுமைப்படுத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்த��ச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மேலும்படிக்க

No comments:

Post a Comment