google1

Saturday, September 24, 2011

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து  பொங்கு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்  ஐக்கிய நாட்டு சபையில், இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதை கண்டித்து, நியூயார்க் நகரில் "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் நடந்தபோது நடந்த குற்றங்கள் பற்றி ஐக்கிய நாட்டு சபையின் மேலும்படிக்க

No comments:

Post a Comment