google1

Wednesday, September 21, 2011

கார் மீது ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி சாவு

கார் மீது ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி சாவுதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி, இருவர் பலியாகினர்.

திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன், தர்மாபுரி ஆளில்லா கிராசிங் உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment