மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை தாங்களே எடுக்க வேண்டும் : கங்குலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார். மேலும்படிக்க
No comments:
Post a Comment