google1

Wednesday, November 30, 2016

நல்லுக்கண்ணு மனைவி ரஞ்சிதம் அம்மாள் மரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் இன்று காலமானார்.

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஞ்சிதம் அம்மாள்(85) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மேலும்படிக்க

விசாகப்பட்டினம் கால்வாயில் வீசி எறியபட்ட 1 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்


விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா கிராமம் மிதுலா புரியில் மாற்று திறனாளிகளுக்கான காலனி பகுதி உள்ளது. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் அருகே பெரிய சாக்கு மூட்டை கிடந்தது.

அதை குப்பை பொறுக்குபவர் பிரித்து பார்த்தார். அதில் மேலும்படிக்க

நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூ.500 -1000 நோட்டுகளை மாற்றமுடியும்

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மக்களிடம் பணப் புழக்கம் மிகவும் குறைந்து விட்டது.


தங்கள் கைவசம் வைத் திருந்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை  வங்கிகளில் டெபாசிட்  மேலும்படிக்க

3 வயது குழந்தை கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பலி

மைசூருவை அடுத்த கும்பாரகுப்பலு என்ற கிராமத்தை சேர்ந்த மகாதேவச்சாரி இவரது மனைவி கவிதா.  இவர்களுக்கு கிருஷ்ணா என்ற 3 வயது குழந்தை உள்ளது.


கவிதா விஜயநகரில் உள்ள ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து மேலும்படிக்க

மின்னணு பணப் பரிமாற்ற முறை-சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்வர்கள் குழு

அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலும் மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் இடம்பெறும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.



இதுகுறித்து மேலும்படிக்க

'நாடா' புயல் வலுவிழந்தது: நாளை அதிகாலை கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவான 'நாடா' புயல் வலுவிழந்துள்ள நிலையில், நாளை அதிகாலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை மேலும்படிக்க

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.38 ஆயிரம் அபராதம்

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்றத்தூர் அடுத்த பழந்தண் டலம் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது தாத்தா ஜெகநாதன் உடல் நிலை சரியில்லாததால் மேலும்படிக்க

திருச்சி அருகே வெடிமருந்து ஆலை வெடித்துச் சிதறி விபத்து-10 பேர் பலி

திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடிமருந்து ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டம் - துறையூர் பகுதியின் தி.முருங்கப்பட்டி என்ற இடத்தில் மேலும்படிக்க

விழுப்புரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல் குழந்தை உள்பட 5 பேர் பலி

விழுப்புரம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.


இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மேலும்படிக்க

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லை- வங்கி முன் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்

டெல்லி செக்டார் 9 பகுதியை சேர்ந்தவர் முன்னிலால். முன்னிலாலின் மனைவி பூல்மதி தேவி (62). 6 மாதங்களுக்கும் மேலாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலும்படிக்க

2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனைவிக்கு மொட்டை அடித்த கணவர்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஷித் டொம்போ டிரைவர் இவரது மனைவி நாணு இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.


 இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நாணுவுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதனால், மேலும்படிக்க

நாடா புயல் எச்சரிக்கை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. 


அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு 'நாடா' புயல் மேலும்படிக்க

Tuesday, November 29, 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்


குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது.  குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மேலும்படிக்க

பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை -டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த வயதான ஒரு மேலும்படிக்க

அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் வங்கிகளில் பெற்று கொள்ளலாம்-தெலுங்கானா அரசு

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வங்கிகளில் தாராளமாக பணம் கொடுக்க முடியவில்லை. ஏ.டி.எம்.களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பணம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் வழங்கப்படுகிறது. வங்கிகளில் மேலும்படிக்க

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றிரவு முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்றது.


இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அது மேலும் வலுவடைந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மேலும்படிக்க

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa


தேவையான பொருட்கள் :
மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
மிளகாய் மேலும்படிக்க

மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா-பாட்டி போலீசில் புகார்

மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.

பாட்டி புகார் மனுபிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் மேலும்படிக்க

தகாத உறவு முறை இளம்பெண் கொலையில் வாலிபர் கைது

காட்பாடி அருகே உள்ள 66 புத்தூர் ஊராட்சி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகள் அமுதா (வயது17). பிளஸ்-2 முடித்து விட்டு டெய்லரிங் படித்து வந்தார்.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சபரி மேலும்படிக்க

பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவு

பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


 நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி  வரையிலான வங்கிக்கணக்கை பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும்படிக்க

ஜியோ சிம் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று புதிய சாதனை

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ சிம்மை அறிமுகம் செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் 4ஜி சேவையுடன் களமிறங்கிய ஜியோ சிம் அறிமுகமாகி மேலும்படிக்க

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்

அமெரிக்காவில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவசர பிரிவு வழியாக இளம் பெண் ஒருவர் குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் என்ற பகுதியில் புஷ் இண்டர்காண்டினென்ஷியல் என்ற விமான மேலும்படிக்க

காதலுக்கு எதிர்ப்பு தாய்,தந்தை, தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர்

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). மின்வாரிய அதிகாரி. மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி (43), மகள் சுகன்யா (24) ஆகியோர் நேற்று கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மோகனின் மேலும்படிக்க

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ’டெபாசிட்’ செய்ய கால வரம்பு நீட்டிக்கப்படாது - மத்திய அரசு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கால வரம்பை நீட்டிக்க பரிசீலனை செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது.

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் மேலும்படிக்க

Monday, November 28, 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

தேவையானவை:
 
வடுமாங்காய்   - அரை கிலோ
கடுகுப் பொடி - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 25 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் -  1  குழிகரண்டி அளவு
கல் உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை:

பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி, மேலும்படிக்க

தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

குப்பைமேனி இலைத் தளிர்களை மேலும்படிக்க

பெண்களுக்கு உதட்டிற்கு மேல் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க குப்பை மேனி

தேவையான பொருள்கள்

அரிசி மாவு  1 ஸ்பூன்
குப்பை மேனி இலை  -சிறிதளவு
கஸ்தூரி மஞ்சள் தூள்  -   1  ஸ்பூன்
வேப்பிலை   - சிறிதளவு

இவை அனைத்தையும்  ஒன்றாக  சேர்த்து சிறிது தண்ணீர்  சேர்த்து மிக்சி ஜாரில் சற்று கெட்டியாக மேலும்படிக்க

வீடு புகுந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டி கொலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.  மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் தமிழரசன், மகள் சுகன்யா.

தமிழரசன் டிப்ளமோ மேலும்படிக்க

75 வயது தாயாரை விளக்குமாற்றால் அடித்த கேரள பெண் கைது

முதிய பெண் ஒருவரை இளம்பெண் விளக்குமாற்றால் அடித்துத் துவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகியது.


இதனைப் பார்த்த கேரள போலீசார் இளம்பெண் மற்றும் அவரது கணவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் மேலும்படிக்க

பிரதமர் அறிவிப்பு ஏழைகளுக்குத்தான் பாதிப்பு: மு.க.ஸ்டாலின் கருத்து

ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் கறுப்புப் பணத்துக்கு சம்பந்தமில்லாத ஏழை, எளிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொரு ளாளர்ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேலும்படிக்க

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பியோடிய காலிஸ்தான் தீவிரவாதி டெல்லியில் கைது

பஞ்சாப் மாநில சிறைச்சாலையில் இருந்து அதிரடியாக தப்பியோடிய காலிஸ்தான் தீவிரவாத தலைவர் மின்டூ திங்கள்கிழமை டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "சிறையில் இருந்து நேற்று தப்பிச் சென்ற மேலும்படிக்க

மதுபான கடை தகராறில் இளைஞர் பலி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வின் 2 மகன்கள் போலீசில் சரண்



மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் 2 மகன்கள் மதுபான கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.  

அதன்பின் அவர்களை போலீசார் கைது மேலும்படிக்க

நடிகர் திலீப்-காவ்யா மாதவன் திருமணம் முன்னாள் மனைவி மஞ்சுவாரியார் பதில்

மலையாள பட உலகின் முன்னணி நடிகர் திலீப்.  இவர் 1995 ஆம் ஆண்டு தன்னுடன சல்லாபம் படத்தில் நடித்த மஞ்சு வாரியரை காதலித்தார்.

 பின்னர் இவர்களது திருமணம்  1998 ஆம் ஆண்டு நடந்தது.  இவர்களுக்கு மேலும்படிக்க

டிசம்பர் 31-ம்தேதி முதல் இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாகிறது கோவா

டிசம்பர் 31-ம்தேதி முதல் இந்தியாவின் முதல்  பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளதாக கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.


இதற்கு மக்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.


மாறாக *99# மேலும்படிக்க

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்


தேவையானவை:

கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்
தக்காளி -  2
வேக வைத்த பருப்பு - கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம்  - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்  - 1 மேலும்படிக்க

Saturday, November 26, 2016

மனைவி உயிரிழந்ததால் குழந்தைகளை ரோட்டில் விட்டு சென்ற தந்தை

மனைவி உயிரிழந்ததால் பிள்ளைகளை ரோட்டில் விட்டு சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை பென்டி பஜார் பகுதியில் சம்பவத்தன்று ஜே.ஜே. மார்க் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த நடைபாதையில் மேலும்படிக்க

சென்னைக்கு ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன வங்கிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

 புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையை விடவும், குறைவான தொகையையே ரிசர்வ் வங்கி அனுப்புகிறது.



இதனால் மேலும்படிக்க

சிறுமிகள் புகைப்படம் எடுத்து பாலியல பலாத்காரம் செய்த பிரபல புகைப்பட கலைஞர் மர்ம மரணம்

இங்கிலாந்தின்  புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் ஹாமில்டன் இறந்த நிலையில் விடுதி ஒன்றில் இருந்து உடலை கண்டெடுத்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

ஹாமில்டன், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பிரசுரிப்பதால் மேலும்படிக்க

தலையில் முக்காடுடன் செய்தி வாசிக்கும் கனடாவின் முதல் பெண்மணி

கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சியில் தலைமுக்காடுடன் செய்தி வாசித்து வருகிறார்.

கடந்த 18-ம் தேதி அந்நாட்டின் மேலும்படிக்க

பிடல் காஸ்ட்ரோ மரணம்: ஜனாதிபதி, பிரதமர், சோனியா இரங்கல்

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ.



இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த பிடல் காஸ்ட்ரோ மேலும்படிக்க

500 ரூபாய்க்குள் திருமணத்தை நடத்தி முடித்த குஜராத் ஜோடி

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரத். கடந்த மாதம் இவருக்கும் தக்ஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது.

நவம்பர் இறுதி வாரத்தில் அவர்களது திருமணத்தை நடத்த தேதி குறிக்கப்பட்டது.


இந்த மேலும்படிக்க

முகம் கழுத்து நிறம் சீராக தேங்காய் பால்

தேங்காய் பால் - 3 ஸ்பூன்
அரைத்த கசாகசா - 2 ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
கடலை மாவு   -  1 ஸ்பூன்
இவை அனைத்தையும்   ஒன்றாக  கலந்து முகம் கழுத்து இரண்டிலும்  மேலும்படிக்க

Thursday, November 24, 2016

நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப் திடீர் திருமணம்

மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

திலீப் மேலும்படிக்க

கேரளத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர்


நாடு முழுவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சில மாநிலங்களில் வலுவாககாலூன்றி இருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

இவர்களை தடுக்க மத்திய அரசு மாநில போலீசாருடன் இணைந்து அதிரடி மேலும்படிக்க

திருப்பூரில்,தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட மதனின் ஆவணங்கள் குப்பையில் எரிந்து கிடந்ததால் பரபரப்பு


திருப்பூரில், தோழி வர்ஷா வீட்டில் கைது செய்யப்பட்ட பட அதிபர் மதன் வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. அதுதொடர்பான ஆவணங்கள் வர்ஷாவின் வீட்டின் பின்புறம் குப்பையில் எரிந்து கிடந்ததால் பரபரப்பு மேலும்படிக்க

குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்டு

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் வெவ்வேறு ஆண்டுகள் படித்து வரும் மாணவர்கள் ஜஸ்பர் சாமுவேல் சாகு, ரோகித்குமார் ஏனுகொட்டி, அருண்லூயி சசிகுமார், அலெக்ஸ் செக்கலயில் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மேலும்படிக்க

சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நடிகைகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர்.


ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.


வளர்ந்த கதாநாயகிகள் மேலும்படிக்க

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: பங்குச் சந்தைகளும் சரிந்தன

நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு சரிந்திருக்கிறது.


முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாயின் மதிப்பு 68.84 ஆக சரிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும்படிக்க

ராஜீவ் காந்தி கொலை சதி பற்றி எதுவும் தெரியாது: நளினி பரபரப்பு தகவல்

ராஜீவ் காந்தி கொலை நடந்த இடத்தில் இருந்தபோதும், அவர் கொலை செய்ய போகிறார் என்பது தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று நளினி கூறியுள்ளார்.


சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பூரில் கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் மேலும்படிக்க

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந் தேதி மேலும்படிக்க

500, 1000 நோட்டுகளை இனி வங்கிகளில் மாற்ற முடியாது - வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்கு தடை இல்லை


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இனி மாற்ற முடியாது. டிசம்பர் 30-ம் தேதி வரை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க், மருத்துவ மனைகள், அரசு மேலும்படிக்க

பாராளுமன்றத்தில் அமளி சபாநாயகர் மீது காகிதம் வீச்சு நாள் முழுவதும் சபை ஒத்திவைப்பு


ரூபாய் நோட்டு பிரச்சினையால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்ட போது சபாநாயகர் மீது காகிதம் வீசப்பட்டது. அமளி காரணமாக நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டது தொடர்பான மேலும்படிக்க

விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை பணம் மாற்ற முடியாததால் தப்பிய இளம்பெண்

அரியானா மாநிலம் சாவாய் மதோபூர் மாவட்டத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 21 வயது இளம் பெண் தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் வந்து இருந்தார். அப்போது சகோதரரும், மைத்துனரும் மேலும்படிக்க