google1

Wednesday, November 30, 2016

'நாடா' புயல் வலுவிழந்தது: நாளை அதிகாலை கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவான 'நாடா' புயல் வலுவிழந்துள்ள நிலையில், நாளை அதிகாலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை மேலும்படிக்க

No comments:

Post a Comment