google1

Monday, November 28, 2016

வீடு புகுந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டி கொலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.  மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மகன் தமிழரசன், மகள் சுகன்யா.

தமிழரசன் டிப்ளமோ மேலும்படிக்க

No comments:

Post a Comment