google1

Tuesday, November 22, 2016

எல்லையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம், ஒரு வீரரின் தலையை துண்டித்து பாக்.ராணுவம் அட்டுழியம்

ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதில் கொல்லப்பட்ட  ராணுவ வீரர் ஒருவரின் தலையை  துண்டித்தும் பாக்.ராணுவ வீரர்கள் அட்டுழியம் மேலும்படிக்க

No comments:

Post a Comment