google1

Wednesday, November 30, 2016

மின்னணு பணப் பரிமாற்ற முறை-சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்வர்கள் குழு

அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலும் மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் இடம்பெறும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.



இதுகுறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment