Thursday, October 22, 2015
திருச்சியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 6 பேர் காயம்
திருச்சியில் பழைய மதுரை சாலையில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பெண் உட்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த இவர்கள் மேலும்படிக்க
இவ்விபத்தில் பெண் உட்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த இவர்கள் மேலும்படிக்க
தன்னை கற்பழித்தவரின் 5 வயது மகனை தலையை துண்டித்து கொலை செய்த சிறுமி
தன்னை பலாத்காரம் செய்தவரின் 5 வயது மகனை 13 வயது சிறுமி தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கெயிர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தை மேலும்படிக்க
உத்தரபிரதேச மாநிலம் கெயிர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தை மேலும்படிக்க
Wednesday, October 21, 2015
ஆட்டோ டிரைவருடன் உல்லாசம் - எய்ட்ஸ் பயத்தில் குடும்ப பெண்கள்
தனக்கு எய்ட்ஸ் இருப்பதை தெரிந்துகொண்ட பிறகும், கள்ளக்காதலிகளுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் பாதுகாப்பற்றமுறையில் உடலுறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு நோயை பரப்பி வந்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹைதராபாத்தின், மல்கஜ்கிரி மேலும்படிக்க
இலங்கைப் படைகள் போர்க்குற்றம் புரிந்தது உண்மையே - கமிஷன் அறிக்கை
இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளும் உண்மைதான் என்றும் இது தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் மேலும்படிக்க
திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா
நெல்லை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் முருகவல்லி (வயது 27). பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருக்கிறார். இவர் கணேஷ் (29) என்ற மேலும்படிக்க
சென்னை பெருங்குடி ரெயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் பெட்டியில் தீ விபத்து
சென்னை பெருங்குடியில் பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து ரயில்வே உயர் மேலும்படிக்க
சம்பவம் குறித்து ரயில்வே உயர் மேலும்படிக்க
Tuesday, October 20, 2015
முகப்பருத் தழும்பு மறைய
1. இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் மேலும்படிக்க
குரூப்-2A தேர்வுக்கான தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2A ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) தேர்வு அறிவிப்பை கடந்த செப்டம்பர் மேலும்படிக்க
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) தேர்வு அறிவிப்பை கடந்த செப்டம்பர் மேலும்படிக்க
சிவகங்கை சிறுமி பலாத்காரம்: இன்ஸ்பெக்டர், ஏடிஜிபியை கைது செய்ய சிபிசிஐடி முயற்சி
சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய 28 பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய தொடர்புடைய மதுரை இன்ஸ்பெக்டரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரியுள்ளனர். அதைதொடர்ந்து ஏடிஜிபியிடம் மேலும்படிக்க
ஆயுத பூஜை விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு ஊர்களுக்கும் 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேலும்படிக்க
மகாத்மா காந்தியின் பேத்தி மீது தென்ஆப்பிரிக்காவில் மோசடி வழக்கு
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது தென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பின்னர், தாய்நாடு திரும்பி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அகிம்சை ஆயுதத்தின் மேலும்படிக்க
ஃபுல் மப்பில் வந்த மணமகன் கல்யாணத்தில் கலாட்டா?
தேனி அருகே உள்ள போடி புதூரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவருக்குமும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (34) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று காலை மேலும்படிக்க
Monday, October 19, 2015
சென்னை ஐ.ஐ.டி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை?
சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் இன்று காலை கல்லூரி மேலும்படிக்க
சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் இன்று காலை கல்லூரி மேலும்படிக்க
முகரம் விடுமுறை 24–ந்தேதி தான் தமிழக அரசு அறிவிப்பு
முகரம் பண்டிகை விடுமுறை 23–ந்தேதி அல்ல, 24–ந்தேதிதான் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 24–ந்தேதிதான் விடுமுறையாகும்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு ஏற்கனவே 23–ந்தேதி மேலும்படிக்க
இதனால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 24–ந்தேதிதான் விடுமுறையாகும்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு ஏற்கனவே 23–ந்தேதி மேலும்படிக்க
எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து - நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது:
என் மீதான முறைகேடு புகார்கள் என்னை மேலும்படிக்க
என் மீதான முறைகேடு புகார்கள் என்னை மேலும்படிக்க
இணையதளங்களில் வளம் வரும் அஜித்தின் வேதாளம் கதை | Ajiths vedhalam Story
அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் வேதாளம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே மேலும்படிக்க
ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே மேலும்படிக்க
தூக்கத்தை கெடுத்த சிறுவனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்த பெண்
மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் ஷாடோங் கவுண்டியை சேர்ந்தவர் ஷோயூ இவரது மகன் ஷியாஓமிங் (Xiaoming) ( வயது 6) சிறுவன தனது பக்கத்து வீட்டை சேர்ந்த லியூடஓ (Liu Tao) என்ற பெண்மணி மேலும்படிக்க
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் அணிக்கு கருணாநிதி வாழ்த்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
மிகுந்த பரபரப்போடு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து விட்டது.
இனி மேலும்படிக்க
மிகுந்த பரபரப்போடு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து விட்டது.
இனி மேலும்படிக்க
சம்பளம் கேட்ட தொழிலாளியை கட்டிவைத்து அடித்து உதைத்து கொலை செய்த முதலாளி
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சிங் என்ற வாலிபரும் இங்கு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும்படிக்க
நடிகர் சங்க தேர்தல் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி
விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1344 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். சரத்குமாருக்கு 1231 ஓட்டுகள் கிடைத்தது. நாசருக்கு 113 ஓட்டு வித்தியா சத்தில்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மேலும்படிக்க
Saturday, October 17, 2015
கெஸ்ட்அவுசில் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த இளம்பெண் கற்பழிப்பு
டெல்லி அருகே குர்கானில் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த இளம்பெண்ணை கற்பழித்த நேபாள இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து மேலும்படிக்க
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து மேலும்படிக்க
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவி நொய்டாவில் தற்கொலை
நொய்டாவில் 3 ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழ கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி நகரின் ஏ.சி.பி. தினேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் மேலும்படிக்க
இது பற்றி நகரின் ஏ.சி.பி. தினேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் மேலும்படிக்க
ரெயில் நீர் ஊழலில் ஈடுபட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்
பிரீமியம் ரயில்களில் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கும் ரயில் நீர் திட்டத்தில் நடந்த முறைகேடு வழக்கினை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடியை கைப்பற்றியதைத் தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் மேலும்படிக்க
Friday, October 16, 2015
துண்டிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு இழப்பீடு
செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தடைப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் .டிராய் மேலும்படிக்க
அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு தேவை: பிரதமர் மோடி
அரசு மீது கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்' என்று பிரதமர் மோடி பேசினார்.
மத்திய தகவல் ஆணையத்தின் 10-வது ஆண்டு விழா தில்லியில் இன்று மேலும்படிக்க
மத்திய தகவல் ஆணையத்தின் 10-வது ஆண்டு விழா தில்லியில் இன்று மேலும்படிக்க
மதிய இடைவேளையில் ஆபாசப் படம் பார்ப்பதில் தவறில்லையாம்?
இத்தாலியில் மதிய இடைவேளையில் ஆபாசப் படம் பார்ப்பதில் தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாலெர்மோ நகரில் உள்ள பீயட் நிறுவனத் தொழிற்சாலையில் வேலை நேரத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக பணியாளரை வேலையிலிருந்து நீக்கியது நிர்வாகம்.
இதையடுத்து, மேலும்படிக்க
பாலெர்மோ நகரில் உள்ள பீயட் நிறுவனத் தொழிற்சாலையில் வேலை நேரத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக பணியாளரை வேலையிலிருந்து நீக்கியது நிர்வாகம்.
இதையடுத்து, மேலும்படிக்க
தங்கப் பரிசு போட்டி அமேசான் மோசடி - போலீஸில் புகார்
ஆன்லைன் சிறப்பு விற்பனைக்கான தங்கப் பரிசு போட்டியில் தமிழக மக்கள் மட்டும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ள 'அமேசான்' நிறுவனம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்' என்ற சிறப்பு தள்ளுபடி மேலும்படிக்க
'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்' என்ற சிறப்பு தள்ளுபடி மேலும்படிக்க
Thursday, October 15, 2015
மனைவியின் நண்பருக்கு கொடிய பாம்பை பார்சல் அனுப்பிய கணவர்
பெங்களூர் மின்சார சப்ளை செய்யும் நிறுவனம் பெஸ்காம்மில் வேலை பார்ப்பவர் ஏஞ்சிலியோ கெயித் டி சில்வா இவருக்கு ஒரு பார்சல வந்தது. சில்வா தனக்கு பார்சல் அனுப்பியது யார்? என்ன அனுப்பி இருப்பார்கள்? என மேலும்படிக்க
சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதல்கட்ட விசாரணையைத் துவக்கியது சிபிசிஐடி
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவருடைய தந்தை, சகோதரன் உள்பட சிலர் பாலியல் பலாத்காரம் செய்தாக சிறுமியின் அத்தை செல்வி கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மகளிர் போலீசில் மேலும்படிக்க
கிரானைட் முறைகேடு: சகாயத்திற்கு ஐந்து வார கால அவகாசம் அளித்து ஐகோர்ட் உத்தரவு
கிரானைட் முறைகேடுகள் குறித்த தனது விசாரணை அறிக்கையை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் ஐந்துவார காலம் அவகாசம் வழங்கி ஐகோர்ட் மேலும்படிக்க
Tuesday, October 13, 2015
வகுப்பில் சிறுநீர் கழித்த குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி ஆசிரியை
ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியை உச்சிவெயில் நேரத்தில் சூடான இரும்பு சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், சட்டாப்பர்ரு கிராமத்தில் மேலும்படிக்க
இங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், சட்டாப்பர்ரு கிராமத்தில் மேலும்படிக்க
ரத்தம் சொட்ட சொட்ட செல்பி வீடியோ எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்த பாடகர்
அமெரிக்காவின் காம்ப்டன் நகரைச் சேர்ந்தவர் தெரிக் ராயல். இவர் ஒரு ராப் பாடகர். இவர் காம்ப்டன் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குப் போயிருந்தபோது திடீரென அவரது நெற்றிப் பொட்டில் மூன்று தோட்டாக் துண்டுகள் வந்து மேலும்படிக்க
பள்ளி மாணவியின் தொல்லை கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி
பள்ளி மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சாமியாருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம், கோவை கணுவாய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கணுவாய் பகுதியில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. மகாளய மேலும்படிக்க
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கணுவாய் பகுதியில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. மகாளய மேலும்படிக்க
Monday, October 12, 2015
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய சினேகா
நடிகை சினேகா நேற்று பிறந்தநாள் ஆகும். அவர், தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் மேலும்படிக்க
மனைவி தற்கொலை கணவர் கள்ளக்காதலிக்கு 10 ஆண்டு சிறை
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் பஸ் கண்டக்டர் மற்றும் கள்ளக்காதலிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் மூலக் கடை பகுதியை சேர்ந்தவர் மேலும்படிக்க
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் மூலக் கடை பகுதியை சேர்ந்தவர் மேலும்படிக்க
நெல்லையில் பயங்கரம்-நடுரோட்டில் இருவர் வெட்டி கொலை
நெல்லை டவுன் பாறையடியைச் சேர்ந்தவர் சண்முகம் (54). அதே பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரியப்பன் (35). இருவரும் கட்டிடத் தொழிலாளிகள்.
மாரியப்பன் கடந்த சில மாதங்களாக பாறையடியில் இருந்து குடும்பத்தோடு இடம் மாறி, மேலும்படிக்க
மாரியப்பன் கடந்த சில மாதங்களாக பாறையடியில் இருந்து குடும்பத்தோடு இடம் மாறி, மேலும்படிக்க
பீகாரில் 57 சதவீத ஓட்டுப்பதிவு வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு
பீகாரில் முதல் கட்டமாக 49 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் 57 சதவீத ஓட்டுகள் பதிவானது.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஐக்கிய மேலும்படிக்க
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஐக்கிய மேலும்படிக்க
பீகாரில் பாஜக தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா? மோடிக்கு லாலுபிரசாத் சவால்
பீகாரில் பாஜக தோற்றால் பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலுபிரசாத் சவால் விடுத்துள்ளார். பீகாரில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் பாட்னாவில் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)