google1

Saturday, October 24, 2015

சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரி, விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் மேலும்படிக்க

No comments:

Post a Comment