google1

Saturday, March 31, 2012

தாய்நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட குடிமக்கள் இந்தியர்கள்

சொந்த நாட்டின் பொருளாதாரம் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளதில், உலக அளவில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். குடிமக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்று சவூதி அரேபியா முதல் இடத்தில் உள்ளது.

பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, அன்னிய நேரடி மேலும்படிக்க

3,000 கோடி சொத்தை நிர்வகிக்கப் போகும் ‘காமக் கொடூரன்'?

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு புதிய ஆதீனமாக இறந்த சிதம்பர சிவஞான சுவாமிகளின் மூத்த மகனை நியமிக்க ரகசிய முயற்சி நடந்து மேலும்படிக்க

திருப்பதியில் செருப்பு திருடும் சிறுவர் கும்பல் சிக்கியது - நாளொன்றுக்கு ரூ.2000 சம்பளம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் நான்கு மாடவீதி, அன்னபிரசாத கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம் தரிசன பகுதி உள்ளிட்ட இடங்களில் செருப்பு அணிந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பக்தர்கள் செருப்புகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு மேலும்படிக்க

தாய்லாந்து நாட்டில் கார் குண்டு வெடித்து 13 பேர் பலி

தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் உள்ள யாலா நகரில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நேற்று ஒரு சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

குண்டு வெடித்த மேலும்படிக்க

'சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை

பெண்ணை கோவிலுக்கு அழைத்து சென்று தீர்த்தத்தில் `சயனைடு' கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் "சயனைடு" மல்லிகா என்ற பெண்ணுக்கு பெங்களூர் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் மேலும்படிக்க

லட்சக் கணக்கில் கடன் - நகை, பணத்துடன் மனைவி ஓட்டம்

கடன் தொல்லையால், நகை, பணத்துடன் மனைவி மாயமானதாக கணவரே போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை அமைந்தகரை சுண்ணாம்புகால்வாய் தெருவை சேர்ந்தவர் முருகேசன். மேலும்படிக்க

டாய்லெட் குழாயை அடிக்கடி திறந்த சீன பாட்டியால் 98 டன் தண்ணீர் வேஸ்ட்


சீனாவின் லயோனிங் மாகாணம் டாலியன் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிராமத்தில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். மூதாட்டியின் பெயர் சாங் (68). கடந்த 3 மாதமாக மகன் வீட்டில்தான் இருக்கிறார். மேலும்படிக்க

கோச்சடையானில் நடிப்பது சவாலானது - ரஜினிகாந்த் பேட்டி

'கோச்சடையான்' படத்தில் நடிப்பது சவாலானது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

`எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், `ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். அந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு மேலும்படிக்க

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மேலும்படிக்க

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் மேலும்படிக்க

ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

ரெயில் கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பிளாட்பாரம் டிக்கெட் கட்டணமும் ரூ.5 ஆகிறது.

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி, அப்போதைய ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் மேலும்படிக்க

சொத்து வழிகாட்டு மதிப்பு உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய சொத்து வழிகாட்டு மதிப்பு உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் 2012- 2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 26ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் மேலும்படிக்க

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல்

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம் வியாழக்கிழமை கடத்திக் கொல்லப்பட்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட ஓயாமரி மேலும்படிக்க

3-ந் தேதி சினிமா ஸ்டிரைக் - பெப்சி அறிவிப்பு

"வருகிற 3-ந் தேதி நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் பட அதிபர்கள் கலந்து கொள்ளாவிட்டால், அன்றைய தினமே படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படும்" என்று சினிமா தொழிலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சார்பில் மேலும்படிக்க

காஜலும் நானும் எதிரும் புதிருமானவர்கள் - நிஷா அகர்வால்

காஜலும் நானும் எதிரும் புதிருமாக பணியாற்றுபவர்கள் என்றார் நிஷா.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தமிழில் 'இஷ்டம்' என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:

தெலுங்கில் நான் நடித்த 'ஏமய்ந்தி இ வேல' மற்றும் மேலும்படிக்க

கள்ளக்காதலால் விபரீதம் - குழந்தையை எரித்து கொன்று தாய் தற்கொலை

கணவனின் கள்ளக்காதலால், குழந்தைகளுக்கு தீவைத்து விட்டு அம்மாவும் தீக்குளித்தார். இதில் அம்மாவும் ஒரு குழந்தையும் இறந்தனர். இன்னொரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே சாத்தனூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், மேலும்படிக்க

சென்னையை சேர்ந்த மாணவிக்கு ‘மிஸ் இந்தியா’ பட்டம்

சென்னையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரோச்சல் மரியராவ் உள்பட 3 பெண்கள், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றனர்.

'மிஸ் இந்தியா-2012' அழகி போட்டியை பேன்டலூன்ஸ் & பெமினா இணைந்து நடத்தின. இதில் நாடு முழுவதும் மேலும்படிக்க

Bhavna jain

http://newgallery.tamilkurinji.in/picture.php?/3137/category/79 மேலும்படிக்க

Sinduri

http://newgallery.tamilkurinji.in/index.php?/category/194 மேலும்படிக்க

உங்க குழந்தை ஸ்லிம்மாக இருக்கனுமா?

பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் மேலும்படிக்க

கொடுங்கையூர் மளிகை கடைக்காரர் கொலையில் ஒருவன் கைது

கொடுங்கையூர் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (32). இவர் அதே பகுதியில் கெஜலட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் நள்ளிரவில் மேலும்படிக்க

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகனை கொன்ற மாமியார்

புதுக்கோட்டை மாவட்டம் கில்லுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசைதம்பி.கட்டிட தொழிலாளி.அவரது மனைவி லதா. ஆசை தம்பி திருமணம் முடிந்ததும் வீட்டோடு மாப்பிள்ளையாக தனது மாமியார் கலாவதி வீட்டில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
 
கடந்த 5 நாளுக்கு முன்பு மேலும்படிக்க

தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது

தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, புனே உள்பட வெளிமாநில ஊர்களுக்கு சென்று வருபவர்கள் மூலம்  பன்றிக்காய்ச்சல் பரவுவது தெரியவந்துள்ளது.
 
முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மேலும்படிக்க

தமிழில் தயாராகிறது டர்டி பிக்சர்: சில்க் வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்

இந்தியில் தயாரான டர்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
 
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். மேலும்படிக்க

தமிழில் தயாராகிறது டர்டி பிக்சர்: சில்க் வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்

இந்தியில் தயாரான டர்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
 
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். மேலும்படிக்க

தமிழ் படத்தில் அமிதாப்?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படம் எடுத்து இயக்குநராக அறிமுகமான பாலகிருஷ்ணன், அடுத்து எடுக்க திட்டமிட்டுள்ள தமிழ் படத்தில் அமிதாப் பச்சனை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மேலும்படிக்க

அதிமுகவில் மீண்டும் சசிகலா!! - ஜெ. அறிவிப்பு

அதிமுகவில் மீண்டும் சசிகலா - ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட மேலும்படிக்க

Friday, March 30, 2012

Fire at garments shop in Purasawalkam

A fire broke out inside a locked garments showroom on Purasawalkam High Road in the early hours of Friday charring clothes, ceiling and electronic equipment. மேலும்படிக்க

Punjab Minister gets 5-year prison term

Though acquitted of murder charge, the special CBI court in Patiala on Friday convicted Punjab Minister and former president of the Shiromani Gurdwara Parbandhak Committee மேலும்படிக்க

Will not allow Karnataka dam, thunders CM Jayalalithaa

Accusing Karnataka of trying to deny Tamil Nadu Cauvery water by building a reservoir at Mekedatu, chief minister J. Jayalalithaa said Friday her government would மேலும்படிக்க

Police clueless, form 2 more special teams to nab killers

A day after the murder of K.N. Ramajeyam, neither DMK workers nor the police had a clear idea about the motive or the identity of மேலும்படிக்க

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்பு

நயன்தாராவுக்கு டப்பிங் பேச நட்சத்திரங்கள் மறுப்புநயன்தாரா, பாலகிருஷ்ணா படத்துக்கு டப்பிங் பேச பிரபல நடிகர், நடிகைகள் மறுத்துவிட்டனர்.

என்.டி.பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்த படம் 'ஸ்ரீராமராஜ்யம்'. இப்படத்துக்கு டப்பிங் பேச நடிகர், நடிகைகள் மறுத்தனர். இதுபற்றி பட தயாரிப்ப�ளர் கிரண் கூறியதாவது:

14 ஆண்டு மேலும்படிக்க

பஞ்சாப் பெண் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில்

பஞ்சாப் மாநில பெண் மந்திரி ஜாகிர் கவுர். இவருடைய மகள் ஹர்பிரீத் கவுர், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும், கொலைக்கு முன்பாக, ஹர்பிரீத் கவுருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், கடத்திச் சென்று அடைத்து மேலும்படிக்க

சீனாவில் சிறுவர்கள் சிறுநீரில் வேக வைத்த முட்டை அமோக விற்பனை

தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் (DONGYANG) நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் காத்திருக்கின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் 'உச்சாவை' (சிறுநீர்) பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து மேலும்படிக்க

கல்லூரி மாணவியை கற்பழித்ததாக ஆசிரியர் கைது - மனைவி தற்கொலை

கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதால், அவமானம் அடைந்த அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கலாவதி (வயது 28).

கடந்த 8 மேலும்படிக்க

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண் ஓய்வு பெற்றார்

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) பணி ஓய்வுப் பெற்றார்.
 
லத்திகா சரண், கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த இவர் 1976-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். 36 ஆண்டு காலமாக மேலும்படிக்க

மிடாஸ் மோகன் மீண்டும் கைது

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக மிடாஸ் மோகனை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த மிடாஸ் மதுபான ஆலை நிர்வாக இயக்குனர் மோகன் கடந்த மேலும்படிக்க

கே.என்.நேரு தம்பி கொலையில் செல்போன் மூலம் தடயம் சிக்கியது

திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (52). இவர் நேற்று முன்தினம் தில்லைநகர் 10வது கிராசில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சுமார் 5 மேலும்படிக்க

பெட்ரோல் விலை நாளை உயர்கிறது?

பெட்ரோல் விற்பனை விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு 2010 ஜூன் மாதத்தில் விலக்கி கொண்டது. அப்போதிருந்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாதத்துக்கு இரண்டு தடவை மாற்றி அமைத்து வருகின்றன. இருப்பினும், மத்திய மேலும்படிக்க

காதல் சரண்யா நிர்வாண காட்சி இடம் பெறும் படத்துக்கு வரி சலுகை

ஸ்ரீராம், சரண்யா ஜோடியாக நடிக்கும் படம் 'மழைக்காலம்'. இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து இதன் இயக்குனர் தீபன் கூறியதாவது:

ஓவியக்கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மழைக்காலம். இப்படத்தின் கிளைமாக்ஸில் நிர்வாண மேலும்படிக்க

புரசைவாக்கம் ஆயிஷா ரெடிமேட் கடையில் பயங்கர தீ விபத்து

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் முகமது அலி. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆயிஷா ரெடிமேட் மேலும்படிக்க

மின் கட்டணம் உயர்வு 1 யூனிட்டுக்கு 1 ரூபாய் 10 பைசா நிர்ணயம்

மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் மேலும்படிக்க

கள்ளக்காதலை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டிய கணவர் அடித்துக் கொலை - 17 வயது காதலனுடன் மனைவி கைது

கள்ளக்காதலை அம்பலப்படுத்தப் போவதாக மிரட்டிய கணவரை அடித்து கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

உத்திரமேரூர் நரசிம்ம நகர் தாமரை குளத்தை சேர்ந்த பன்றிக் மேலும்படிக்க

Ragging: Kerala student dies in Bangalore

A first year aeronautical engineering student from the Kannur district in Kerala died in a private hospital in Bangalore of injuries sustained after allegedly being மேலும்படிக்க

Fresh gambit: Yeddyurappa puts Shobha Karandlaje in play

   Karnataka's tumultuous politics could see a real turn up for the books if the strategy by former chief minister B.S. Yeddyurappa to promote his மேலும்படிக்க

K N Nehru’s brother Ramajayam found murdered

Former minister K N Nehru's brother K N Ramajayam was kidnapped and murdered on Thursday. His body was found among some bushes at Ponni delta மேலும்படிக்க

மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்

மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

முன்னதாக கடந்த நான்கு மாதங்களாக மேலும்படிக்க

ஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு

சவுதி அரேபியா இளவரசர் அல்வால்ட் பின் தலால். உலக கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஸ்பெயினில் உள்ள யாசிட் நகரில் உள்ள இபிஷா என்ற இடத்தில் சிறிது காலம் மேலும்படிக்க

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் மேலும்படிக்க

புகை உடல் நலத்தைக் கெடுக்கும். குடி குடியைக் கெடுக்கும். இரண்டிலிருந்தும் விடுபட என்ன செய்யலாம்?

http://www.jpsiddha.com/ மேலும்படிக்க

Thursday, March 29, 2012

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் வியர்வை, தாகம், உடல் சோர்வு என பல பிரச்னைகள் வாட்டுகிறது. மேலும்படிக்க

வார ராசிபலன்: 30-03-2012 முதல் 05-04-2012 வரை



மேஷம்: Mesam


சந்திரன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமான இருப்பதால் உங்கள் மனதில் உற்சாகம் பெருகும். முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். மேலும்படிக்க

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை ஏன்? - பரபரப்பு தகவல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை மூலம் உயிரைவிட்டது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராச பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மேலும்படிக்க

மனநோயாளிகளை கட்டிப்பிடிக்க வைத்து நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் - வார்டனை போலீஸ் தேடுகிறது

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வார்டனை கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மனநோயாளிகளை ஏவிவிட்டு, அந்த வார்டன், நர்சை கட்டிப்பிடிக்க வைத்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாக மேலும்படிக்க

தமிழகத்தில் நூறு டிகிரியை தாண்டியது வெயில்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று வெப்ப அளவு எகிறியது. அதிகபட்சமாக வேலூரில், 102, பாளையங்கோட்டையில், 101, திருச்சியில், 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது.

சில நாட்களாக, தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால், தமிழகத்தின் மேலும்படிக்க

17 வயது மகளை 40 வயது கள்ளக்காதலனுக்கு மனைவியாக்கிய தாய் கைது

சென்னையில் 17 வயது  மகளை தனது கள்ளக்காதலனுக்கு (வயது 40) மனைவியாக்கிய தாயும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த அண்ணனும் சிக்கினார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி மேலும்படிக்க

வயதுக்கு வராத பெண்ணை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி விட்டனர் - வாலிபர் போலீசில் புகார்

புதுக்கோட்டையை சேர்ந்த  வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் "கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருடன் எனக்கு திருமணம் நடந்தது. பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை என்று மேலும்படிக்க

லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்தது செல்லாது - ஐகோர்ட்டு தீர்ப்பு

லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவையைச்சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் மீது நில அபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மேலும்படிக்க

ராமஜெயம் கொலை - திருச்சியில் பதற்றம்; கடைகள் அடைப்பு

ராமஜெயம் கொலை சம்பவம் எதிரொலியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தை தி.மு.க.வினர் சூறையாடினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை மேலும்படிக்க

‘3’ பட பாடல்களை இணையதளங்களில் வெளியிட தடை

'கொல வெறி' பாடல் இடம்பெறும் நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த '3' படம் இன்று ரிலீஸாகிறது.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் தனுஷ், நடிகை மேலும்படிக்க

தினமும் தொந்தரவு பாலியல் செய்கிறார், விவாகரத்து வாங்கிக் குடுங்க - போலீசில் மனைவி புகார்

கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலும்படிக்க

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து  4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் மேலும்படிக்க

சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மறுதினம் முதல் மின்தடை நேரம் மாற்றம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடையை கடந்த மாதம் மின்வாரியம் அறிவித்தது. மின்தடை செய்யப்படும் நேரம் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் மாற்றப்படும் பகுதிகளின் மேலும்படிக்க

சரக்கு தர மாட்டீங்களா? விமானப் பணியாளர்களை அடித்து உதைத்த 50 வயது பெண்

மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. மேலும்படிக்க

திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா? - சினேகா விளக்கம்

தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது.

நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேலும்படிக்க

பங்குனி உத்திர திருவிழா பழநியில் நாளை கொடியேற்றம்

பழநி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடக்கும் முதன்மை திருவிழா மேலும்படிக்க

ராணுவ தளபதி வி.கே.சிங்கைகட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு அதிரடி முடிவு

தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம், ராணுவ தலைமையகத்தில் பதிவாகியுள்ள பிறந்த மேலும்படிக்க

கூடங்குளம் போராட்டக் குழு அமைப்பாளர் உதயகுமார் வீட்டில் திடீர் ரெய்டு

கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் மத்திய உள்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து உதயகுமார் தலைமையிலான குழுவினர் தொடர் போராட்டம் மேலும்படிக்க

தாய் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (55). இவரது கணவர் கனகராஜ். இவர்களது மகள் கிருத்திகா (27). கனகராஜ் இறந்து விட்டார். இந்நிலையில் கிருத்திகாவுக்கும் வசந்த் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் மேலும்படிக்க

15 வயது சிறுவனுடன் செக்ஸ்: 47 வயது பெண்ணுக்கு 1½ ஆண்டு ஜெயில்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக் இணைய தளம் மூலம் சிறுவர்கள் பலருடன் பழக்கம் வைத்திருந்தார். அதில் சில சிறுவர்களுக்கு தனது அந்தரங்க அழகை வெப் கேமரா மேலும்படிக்க

இலவச வாஸ்து, ஜோதிடம் ஆலோசனைக்கு

http://www.ammasakthimagasakthi.org/ மேலும்படிக்க

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் (வயது 40). தொழில் அதிபரான இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நடத்தி வருகிறார்.  இவர் தில்லை நகர் 10-வது கிராசில் மேலும்படிக்க