google1

Saturday, March 31, 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் மேலும்படிக்க

No comments:

Post a Comment