google1

Thursday, March 29, 2012

பங்குனி உத்திர திருவிழா பழநியில் நாளை கொடியேற்றம்

பழநி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடக்கும் முதன்மை திருவிழா மேலும்படிக்க

No comments:

Post a Comment