google1

Wednesday, March 28, 2012

ரஜோனாவின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment