google1

Saturday, March 31, 2012

'சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை

பெண்ணை கோவிலுக்கு அழைத்து சென்று தீர்த்தத்தில் `சயனைடு' கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் "சயனைடு" மல்லிகா என்ற பெண்ணுக்கு பெங்களூர் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் மேலும்படிக்க

No comments:

Post a Comment