google1

Thursday, April 21, 2016

பச்சைப் பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடத்தப்படுகிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 10–ந்தேதி மேலும்படிக்க

No comments:

Post a Comment