google1

Tuesday, February 10, 2015

குழந்தை உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படவில்லை: உண்மையை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை

குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், போலீஸ் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளி கருணா (26) மேலும்படிக்க

No comments:

Post a Comment