google1

Sunday, February 15, 2015

மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது: மனைவி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (34). பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச்  சேர்ந்த கோமதியை (23) காதலித்து, 2011 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டார்.


கோமதியின் நடத்தையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment