google1

Sunday, March 27, 2011

வேட்புமனு தாக்கல் முடிந்தது : 4,315 மனுக்கள் தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 315 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மட்டும் 151 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல், மேலும்படிக்க

No comments:

Post a Comment