google1

Sunday, March 27, 2011

விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசிய நடிகர் வடிவேலு மீது வழக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பற்றி அவதூறாகப் பேசியதாக, நடிகர் வடிவேலு மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரத் தொடக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் மேலும்படிக்க

No comments:

Post a Comment