google1

Wednesday, March 23, 2011

அனைத்துப் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கும் லேப்-டாப்: முதல்வர் அறிவிப்பு

"தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்," என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான மேலும்படிக்க

No comments:

Post a Comment