google1

Thursday, March 31, 2011

கூட்டணி ஆட்சியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்: ஜெ.

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அரசு அமைக்க வேண்டிய மேலும்படிக்க

No comments:

Post a Comment