google1

Tuesday, February 25, 2014

தலைமை செயலகம் அருகே தீக்குளித்த வாலிபர் மரணம்


திண்டிவனத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 40). நேற்று சென்னை வந்த இவர் தலைமைச் செயலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினார்.

திடீரென மண்எண்ணையை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment