google1

Friday, October 29, 2010

ஸ்பெக்ட்ரம் வழக்கு :10 ஆண்டுகள் ஆகுமா? சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.,யிடம் கேள்வி

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், போதுமான முன்னேற்றம் ஏற்படாததற்கு, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

"நீங்கள் எந்த விசாரணையும் நடத்தவில்லை. அரசின் செயல்பாடு இவ்வளவுதானா" என்று நீதிபதிகள் சிபிஐ தரப்பு வழக்கறிஞரைக் மேலும்படிக்க

No comments:

Post a Comment