google1

Friday, October 29, 2010

ஒகேனக்கல்லில் வெள்ளம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்துவரும் கன மழையால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் மேலும்படிக்க

No comments:

Post a Comment