google1

Wednesday, October 27, 2010

என்.எல்.சி. போராட்டம் வாபஸ்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 39 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

பேச்சுவார்த்தையில் ஊதியம், போனஸ் தொகையை உயர்த்தி வழங்க என்.எல்.சி. மேலும்படிக்க

No comments:

Post a Comment