google1

Monday, October 27, 2014

கணவனின் சந்தேகம் புதுப் மணப் பெண் கழுத்தை நெரித்து கொலை


சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (26). பெயிண்டரான இவருக்கும், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த சரண்யா(22) வுக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் மேலும்படிக்க

No comments:

Post a Comment