google1

Saturday, May 23, 2015

ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் அம்மா:நேற்று கோலாகல பதவியேற்ப்பு

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்த கோலாகல விழாவில், தமிழக முதல்வராக, ஐந்தாவது முறையாக, ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை, மெரினா கடற்கரை பல்கலைக் கழக வளாகத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment