சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் ரூ.8 கோடியே 90 லட்சத்தில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு நாள்தோறும் மேலும்படிக்க
No comments:
Post a Comment