இன்று ரத சப்தமி விழா : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரத சப்தமி விழாவையொட்டி காலை முதல் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் தரிசனத்துக்கு 14 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. திருப்பதி மேலும்படிக்க
No comments:
Post a Comment