google1

Tuesday, January 6, 2015

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்- ராஜபக்சே -சிறிசேனா இடையே கடும் போட்டி

இலங்கை அதிபராக கடந்த 2005-ம் ஆண்டு ராஜபக்சே பதவி ஏற்றார்.

2008-ம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அதிபர் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment