google1

Tuesday, January 27, 2015

கத்தி முனையில் நகைப்பறித்த குற்றவாளி சம்பந்தப்பட்ட பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு

சென்னை துரைப்பாக்கத்தில் கத்திமுனையில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி? என்று கொள்ளையன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினான்.

அப்போது அங்கு நின்ற பள்ளி ஆசிரியையின் காலில் விழுந்து கொள்ளையன் மன்னிப்பு கேட்டான்.

சென்னையை அடுத்த மேலும்படிக்க

No comments:

Post a Comment