google1

Monday, January 19, 2015

2 பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த கைதி தலைதுண்டித்துக் கொலை

மதுரை அருகே இரு பெண்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தவர், திங்கள்கிழமை பழிக்குப்பழியாக தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

மதுரை சோழவந்தான் அருகிலுள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment