google1

Saturday, May 28, 2011

மாநிலத் தேர்தல் ஆணையாளராக சோ. அய்யர் நியமனம்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சனிக்கிழமை வெளியிட்டார்.

மே 27-ம் தேதி அன்றும், அது முதற்கொண்டும் நடைமுறைக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment