தன்னை தாக்க வந்த சிறுத்தையை போராடிக் கொன்ற வீர பெண்மணி
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கோடி போட்னா கிராமத்தைச் சேர்ந்த கம்லா தேவி, தன்னை தாக்க வந்த சிறுத்தையுடன் போராடி, அதனைக் கொன்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment